Tuesday, 4 September 2012

Sri Veeranarayana Perumal Temple at Kattumannarkoil, Cuddalore District, Tamil Nadu.

04, September 2012
02-09-2012. SUNDAY. 

I was fortunate enough to have the darshan of Sri Veeranarayana Perumal of KattumannarKoil when I went for the darshan of Paadal Petra Shiva Sthalam, near Kattumannarkoil.

The temple faces east, with a tank and a 5-tier Rajagopuram. It is said that Veeranam Lake is named after this Perumal. 

 ( Moolavar vimanam )

HISTORY AND INSCRIPTIONS
The temple is believed to have been constructed during the Chozha period by Rajaditya Chozha in memory of his father Parantaka Chozha I. Parantaka Chozha's one of the titles is Veera Narayanan. 

இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் 13 ஆம் ஆட்சியாண்டு,பொயு 1255, வீரநாராயணசுவாமி கோயில் கருவறை தெற்குச் சுவரில் உள்ள் தமிழ் கிரன்ந்த கல்வெட்டு வடகரை விருதராசபயங்கர வளநாட்டுத் தனியூர் ஸ்ரீவீரநாராயணச் சருப்பேதிமங்கலத்து ஸ்ரீவீரசிகாமுகச் சேரியைச் சேர்ந்த கிராஞ்சி சிரிளங்கோ பட்டன் விக்கிரமசோழ பிரமாதராயன் என்பவன் மதுராந்தக வடவாற்றுக்கு மேல்கரைப்பட்ட வீரநாராயண நல்லூரில் இவனுக்குரியதாய் இருந்த 60 மா நிலத்தினை ஸ்ரீமத் துவாராபதி எம்பெருமான் கோயிலுக்கு விற்றுக் கொடுத்துள்ளதை பதிவு செய்கின்றது.

பொயு 13 ஆம் நூற்றாண்டு இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின், வீரநாராயணசுவாமி கோயில் கருவறை வடக்குச் சுவரில் உள்ள தமிழ் கிரந்த கல்வெட்டு, பிற்காலப் பல்லவ மன்னன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சிக் காலத்தில் இப்பகுதியில் இருந்த பிரம்மாராயன் என்னும் அதிகாரி சில குற்றங்களைச் செய்துள்ளான். ஆதலால் அவனுக்குரிய 34 மா நிலத்தினை விற்று தண்டமாகப் பெறுவது என்று முதலியார் இலாடத்தரையன் என்னும் அதிகாரி தலைமையில் ஊரார் கூடி முடிவெடுத்துள்ளனர். எந்தக் கோயிலில் பொருள்மூலதனம் அதிகமாக உள்ளதோ அக்கோயில் நிர்வாகிகள் இந்நிலத்தினைக் கோயிலுக்காக வாங்குவது என்றும் முடிவெடுத்துள்ளனர். துவாராபதி எம்பெருமான் கோயில் நிர்வாகிகள் இக்கோயிலுக்குரிய ஆபரணத்தினை விற்று 20,000 காசுக்கு அந்நிலத்தினை திருநாமத்துக்காணியாக வாங்கியுள்ளனர். இக்காசு 20,000 தண்டமாகப் பெறப்பட்டுள்ளது. இதற்கான இறுதி ஆணையை இலாடத்தரையன் வழங்கியுள்ளான்.

Reference
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி – V
(கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி – 1)

LEGENDS
It is the avathara sthalam of Nathamuni and his grandson Alavandar. As per Sri Veera Narayana Perumal's instruction, Nathamuni collected back to this world all the verses of Nalayira Divya Prabandham written by Alwars, which were lost. 

 ( Rajagopuram of 5 tiers )
( View of front mandapam from Rajagopuram )
 ---OM SHIVAYA NAMA --- 

No comments:

Post a Comment