Showing posts with label Thevara Vaippu Thalangal. Show all posts
Showing posts with label Thevara Vaippu Thalangal. Show all posts

Friday, 10 July 2026

Sri Kalatheeswarar Temple/ ஸ்ரீ காளதீஸ்வரர் கோயில்/ Sri Nerkalatheeswarar Temple, Nerkundram, Tiruvallur District, Tamil Nadu.

The visit to this Sri Kalatheeswarar Temple at Nerkundram was a part of the Shiva Temples visit on 07th July 2026. The place Nerkundram is on the banks of the Kosasthalaiyar River.


Sri Kalatheeswarar Temple is considered one of the Thevara Vaippu Sthalam sung by Thirugnanasambandar. In Kshetrakovai, he mentions this place, Nerundram, along with some more temples. It is said that Shiva was called Nerkalatheeswarar; how this was changed to Sri Kalatheeswarar is not known.     

நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்
          நெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம்
          நளிர்சோலையுஞ் சேனைமாகாளம் வாய்மூர்
கற்குன்ற மொன்றேந்தி மழைதடுத்த
          கடல்வண்ணனும் மாமலரோனுங் காணாச்
சொற்கென்றுந் தொலைவிலாதா
    னுறையுங் குடமூக்கென்று சொல்லிக்குலாவுமினே.   9 
…………. திருஞானசம்பந்தர் தேவாரம் (2-39-9) 1892.   

நெற்குன்றம், திருவோத்தூர், திருமருகல், நெடுவாயில், திருக்குற்றாலம், வலம்புரம், திருநாகேச்சுரம், மாகாளம், திருவாய்மூர் என்ற தலங்களில் கோயில் கொண்டுள்ளான் ஈசன். மலையை ஏந்தி மழையைத் தடுத்த திருமாலும், மாமறையோனாகிய பிரமனும் அறிய முடியா நிலையில் விளங்கிய  ஈசனே அடியார்களுக்காக குடமூக்கு என்னும் தலத்தில்  கோயில் கொண்டுள்ளான். அவனைப் புகழ்ந்து பாடித் தொழுவோமாக.
 

Moolavar  : Sri Kalatheeswarar, Sri Nerkalatheeswarar
Consort    : Sri Gnanaprasunnambigai.

Some of the salient features of this temple are….
The temple is on the north-east corner of the village, facing east with an entrance arch. Rishabam and balipeedam are in the mandapam. Stucco images of Dwarapalakas are on either side of the ardha mandapam entrance. Moolavar is on a square avudaiyar. In koshtam, Vinayagar, Dakshinamurthy, Maha Vishnu, Brahma, and Durgai.

Ambal is in a separate sannidhi that faces south. Ambal is in a standing posture with abhaya varada hastam.

In praharam, Nalvar, Vidhya Ganapati, Lakshmi Narayanar, Sri Valli Devasena Subramaniar, Kala Bairavar Chandikeswarar, Navagrahas, Chandran Suryan. Nagar with Vinayagar is in front of the temple.

Vidhya Ganapati
 Lakshmi Narayana - Chandikeswarar (Maybe Chozha period)
VSri Valli Devasena Subramaniar
 Ambal Sri Prasunnambigai
  Suryan - Chandran 
 Bairavar

ARCHITECTURE
The total temple was constructed with bricks and cement concrete. The temple consists of the sanctum sanctorum, the ardha mandapam, and an open mukha mandapam. The sanctum sanctorum is on a pada bandha adhistanam with jagathy, kumudam, and pattikai. The bhitti starts with vedikai. The pilasters are of Brahma kantha pilasters with kalasam, kudam, palakai, veera kandam, and pothyal. The prastaram consists of valapi and kapotam with nasi kudus. The Vimanam over the bhumi desam consists of one tala, greevam, and nagara sigaram. Shiva, Dakshinamurthy, Maha Vishnu, and Brahma are in the tala and greeva koshtams.




HISTORY AND INSCRIPTIONS
Since this temple is considered a Thevara Vaipu sthalam, the temple might have existed during the Thirugnanasambandar period. The Chandikeswarar belongs to the Chola period, 10th-11th century. The temple was reconstructed during recent years, and the Maha Kumbhabhishekam was conducted on 06th February 2012 and on 07th July 2025.


LEGENDS
It is believed that Shiva of this temple was worshipped by the siddhars in the form of snakes (kala). The Shiva might have obtained the name of Kalatheeswarar due to this. Hence, this temple is a parihara sthalam for Rahu and Ketu. 

In another legend, this place receives water from the Kosasthalaiyar River, and paddy is cultivated throughout the year. As a result, paddy was stored in the kalams (places for drying paddy) around the temple. Hence, Shiva obtained the name of Ner Kalatheeswarar, and why the name was changed as Kalatheeswarar is not known.

POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on pradosham, Kiruthigai, Amavasya days, Vinayagar Chaturthi, Fridays, etc.

TEMPLE TIMINGS
The temple will be kept open from 07.00 hrs to 10.00 hrs and from 17.00 hrs to 19.00 hrs.

CONTACT DETAILS

HOW TO REACH
The place Nerkundram is 6 km from Karanodai, 12 km from Red Hills, 14.3 km from Minjur, 23.7 km from Manali, and 28 km from Koyambedu.
The nearest Railway Station is Minjur.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE




Ambal Temple - Navagraha
Chozha period Rishabam

--- OM SHIVAYA NAMA ---

Thursday, 11 June 2026

Sri Agateeswarar Temple / Sri Agastheeswarar Temple/ ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில், Poigainallur, Ranipet District, Tamil Nadu.

Sri Agastheeswarar temple, one of the “Thevara Vaippu Sthalam”, at Poigainallur, in Ranipet District, was a part of the “Gajaprisha /Gajabrushta Vimana Temples, on the banks of Palar and Kosasthalaiyar Rivers Visit”, on 03rd April 2026. Sri Agastheeswarar temple is also one of the twin Shiva temples of Poigainallur, about 150 meters apart from each other.


Believed to be one of the Thevara Vaippu Sthalam sung by Thirunavukkarasu Swamigal. He has sung hymns in praise of Lord Shiva of Agatheechuram along with Nandhikechuram, Mahalaechuram, Nagechuram, Kodeechuram, Kondeechuram, Kukkudechuram, Akkeechuram, Adakechuram, Ayaneechuram, Aththeechuram, Siddheechuram, and Ramechuram. 

நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
        சுரநாகேச் சுரநாக ளேச்சுராநன் கான
கோடீச் சுரங் கொண்டீச் சுரந்திண் டீச் சுரங்
           குக்குடேச் சுரமகத்தீச் சுரங்கூ றுங்கால்
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர
            மத்தீக்சுரஞ் சித்தீக்கர மந்தண் கானல்
ஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி
            யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே
…. திருநாவுக்கரசு சுவாமிகள் ( 6-71-8 )

Moolavar  : Sri Agastheeswarar

Some of the salient features of this temple are….
The temple faces east. Vinayagar and Shiva with Parvati are on the top of the mukha mandapam. Balipeedam and Rishabam are in the mukha mandapam. Moolavar is on a round avudaiyar. In koshtam, Vinayagar, Dakshinamurthy, Maha Vishnu, Brahma, and Durgai.

In the praharam, Vinayagar, Sri Valli Devasena subramaniar, Navagrahas, and Bairavar. Nalvar is in the mukha mandapam.

Ambal is in a separate sannidhi that faces south. Ambal is in a standing posture with abhaya varada hastam.


ARCHITECTURE
The temple was built with stone from adhistanam to prastaram. The temple consists of the sanctum sanctorum, the ardha mandapam, and a mukha mandapam. The adhistanam does not conform to any architectural style, and the walls are plain without pilasters. A brick one-tala, greevam, and a vesara sigaram are on the bhumi desam. Shiva, Dakshinamurthy, Maha Vishnu, and Brahma are in the tala and greeva koshtams.




HISTORY AND INSCRIPTIONS
It is said that the temple is 1000 years old, and the same was reconstructed during recent years, and Maha Kumbhabhishekam was also conducted after many years.

LEGENDS
As per the legend, during the celestial wedding of Lord Shiva with Parvati, all the Gods, Devas, Maharishis, and Sages gathered at Mount Kailash. Due to this, the north side of the Earth lowered, and the south side went up. To balance the earth, Lord Shiva asked Agasthiyar to go south. From Mount Kailash towards Podhigai Hill, Agasthiyar established many Shiva Lingas and worshipped. It is believed that this temple is also one of them. The sages Agathiyar, Vagheesar, and Suriyan worshipped Lord Shiva at this temple.

POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on pradosham, Maha Shivaratri, Vinayagar Chathurthi, etc.

TEMPLE TIMINGS
Since oru kala poojas are conducted in the morning hours, the exact opening and closing times are unpredictable.
CONTACT DETAILS

HOW TO REACH
The place Poigai Nallur is 7 km from Ocheri, on the Ocheri to Arakkonam Road, 27 km from Arakkonam, 27 km from Kanchipuram, and 31 km from Ranipet. 
The nearest Railway Station/ Junction is Arakkonam.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE


--- OM SHIVAYA NAMA ---

Monday, 28 July 2025

Sri Agastheeswarar Temple/ Shri Agathiyar Sivan Temple/ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், Rock Inscriptions, Agastheeswaram, Vaduganpatru, Kanyakumari / Kanniyakumari District, Tamil Nadu.

The visit to this Sri Agastheeswarar Temple, Agastheeswaram, Vaduganpatru, Kanyakumari was a part of the “Nanjil Nadu Heritage Walk”, organized by Tamil Nadu Tourism Department and தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கம் திருக்கச்சி  from 16th to 18th May 2025. I extend my sincere thanks to Mr. Velu Pillai and Mrs. Radha Balan Ruth for organizing this Heritage Walk.


The temple is at Agastheeswaram, also known as Vaduganpatru, which is a part of Kanyakumari. This temple is one of the Thevara Vaippu Sthalam sung by Thirunavukkarasu Swamigal.

நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
        சுரநாகேச் சுரநாக ளேச்சுரநன் கான
கோடீச் சுரங் கொண்டீச் சுரந்திண் டீச் சுரங்
        குக்குடேச் சுரமகத்தீச் சுரங்கூறுங்கால்
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர
        மத்தீக்சுரஞ் சித்தீக்சுர மந்தண் கானல்
ஈடுதிரை யிராமேசசுர மென்றென் றேத்தி
        யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே.
….. திருநாவுக்கரசு சுவாமிகள் (6-71-8)

Moolavar   : Sri Agastheeswarar
Consort     : Sri Aram Valartha Nayagi

Some of the salient features of this temple are…..
The temple faces east with an entrance arch. Balipeedam is after the entrance. Rishabam, Vinayagar, utsava murtis, and Nagar are in the ardha mandapam. Moolavar is on a round avudaiyar. In the koshta mahara torana, Dakshinamurthy, Maha Vishnu, and Brahma.

Ambal is in a separate sannidhi facing east. Ambal is in a standing posture, holding a neelothbala flower in the right hand, and the left hand is in dola hastam.  

In praharam Vinayagar, Adhi Vinayagar, Sri Valli Devasena Subramaniar, Agasthiyar, Chandikeswarar, Bairavar, Sastha, Bhoothathar, and Nagars.


Bhoothathar

ARCHITECTURE
The temple was constructed with stone from adhistanam to prastaram. The temple consists of the sanctum sanctorum, antarala, and ardha mandapam. The adhistana is with jagathy, three patta kumudam, and pattikai. The bhitti starts with vedikai. The pilasters are of brahmakantha pilasters with kalasam, kudam, palakai, and vettu pothyal. The prastaram consists of valapi and kapotam with nasi kudus. The Dravida eka tala vimanam above the Bhumi desam was constructed with brick. The adi tala is extended as an upari tala. Dakshinamurthy, Maha Vishnu as yoga Narasimha, and Brahma are in the greeva koshtam.

The kalasa is a special one, called “Thali kalasam”. The grains can be replaced without removing the kalasam from the vimanam.






HISTORY AND INSCRIPTIONS
As per the inscriptions, this place was called Kumari Thiruvakaththeesuvaram, Udhamarthanda Chaturvedi Mangalam, Agatheechuvaram alias Udhaya Marthanda Chaturvedi Mangalam, Purathaya NattuKumari Thiruvakatheechuram, etc. Shiva was called Mahadevar.

Udaiya Varman Sri Vallaba Devan Pandya’s period, 1127 CE, inscription records the building of this temple. Out of 23 inscriptions recorded from this temple, most of them are damaged or misplaced.

ஒரு கல்வெட்டு சபையோர் இல்லாமல் அரசு அதிகாரியே கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொண்டதைப் பதிவு செய்கின்றது 
Another inscription records that a Government official of the income section was maintaining the temple. (A rare message of being maintained by the Government instead of the Sabha).

In the 12th Century, this place was a center for teaching the Thevaram and reciting at the temple by the Siva Yogis.

முதலாம் குலோதுங்க சோழரின் கல்வெட்டு உப்பளம் மற்றும் பண்டகசாலை இருந்ததையும் அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்ட்தையும் பதிவு செய்கின்றது 
The Kulothunga Chozha-I’s period inscription records the existence of the Salt pan and Pandaga sala. Further records show that protection was given to the same.

அகத்தீச்வரர் கோயில்-உண்ணாழியின் தெற்குச் சுவர் பட்டிகையில் உள்ள பாண்டிய மன்னர் சடைய வர்மர் ஸ்ரீ வல்லபதேவரின் 2+1 ஆட்சி ஆண்டு பொயு 1124 ஆண்டு கல்வெட்டு புறத்தாய நாட்டு திருவகத்தீச்வரமுடைய மஹாதேவருக்கு நித்த நிமித்தங்கள் நடத்துவதற்கு நூற்றுக்கு மேற்பட்ட மாடைகள் தானமாக அளித்ததைப் பதிவு செய்கின்றது.
The Pandya king Sadaiyavarman Sri Vallapathevar’s 2+1 reign year 1124 CE, inscription on the Unnazhigai, South side wall records, records the gift of more than 100 madai pon for conducting daily rituals.

அகத்தீச்வரர் கோயில் உண்ணாழியின் தெற்குச் சுவரில் உள்ள இரண்டாம் பட்டிகையில் உள்ள பொயு 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டின் இடைப்பகுதி மட்டும் உள்ளது. அகத்தீச்வரர் கோயில் மகாதேவர்க்கு நித்த நிவந்தங்கள் செய்வதற்கு இறையிலியாக நிலம் அளித்ததைப் பதிவு செய்கின்றது. இவ்வூர் கல்வெட்டு எண் 14-இல் பிரமதேயம் முன்னூற்றுவமங்கலம் குறிப்பிடப்படுவதால் இக்கல்வெட்டும் அதன் தொடர்ச்சியாக இருக்கலாம்.
The Pandya king Sadaiyavarman Sri Vallapathevars’ 12th-century inscription on the Unnazhigai, South side wall, records the gift of lands as irayili. This inscription may be the continuation of the inscription No. 14.

அகத்தீச்வரர் கோயில் உண்ணாழியின் தெற்குச் சுவரில் இரண்டாம் பட்டிகையில் உள்ள பாண்டிய மன்னர் சடைய வர்மர் ஸ்ரீ வல்லபதேவரின் 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டின் இடைப் பகுதியே உள்ளது. பாண்டிய மன்னனின் தேவியார் உலகமுழுதுடையாளின் வேண்டுகோளுக்கிணங்க சிவயோகிகள் உண்பதற்கு நிலம் வழங்கியதைப் பதிவு செய்கின்றது.
The Pandya king Sadaiyavarman Sri Vallapathevar’s 12th-century inscription on the Unnazhigai, South side wall, records the gift of land for feeding to Sivayogis as per the request of the Queen Ulagamuzhuthudayal.

அகத்தீச்வரர் கோயில் - உண்ணாழியின் தெற்குச் சுவரில் மூன்றாம் பட்டிகையில் உள்ள பாண்டிய மன்னர் சடைய வர்மர் ஸ்ரீ வல்லபதேவரின் 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டின் இடைப்பகுதி மட்டும் உள்ளது. புறத்தாய நாட்டுக் குமரித் திருவகத்தீச்வரமுடையார்க்கு நூற்று ஏழரை மாடை தானமாக அளித்ததைப் பதிவு செய்கின்றது. திருப்பூவணத்தில் இருந்த மாளிகையையும், அதிலுள்ள அழகியபாண்டியன் கூடத்தையும், பள்ளிக்கட்டில் பாண்டிய ராஜனையும் குறிக்கிறது. திருமந்திராலை தென்னவதரையன் என்பான் குறிக்கப்படுகிறான். இது இவ்வூர்க் கல்வெட்டு எண் 10 இன் தொடர்ச்சியாகும்.
The Pandya king Sadaiyavarman Sri Vallapathevars’ 12th-century inscription on the Unnazhigai, South side wall, records the gift of 107.5 madai pon to this Agastheeswaramudaiyar.  This inscription refers to the Thirupoovanam Palace, Azhagiya Pandyan Koodam in the palace, and Pandyarajan. The Thirumanthiralai Thennavatharaiyan is also mentioned.

அகத்தீச்வரர் கோயில் உண்ணாழியின் மேற்குப் பக்கச் சுவரில் உள்ள முதல் பட்டிகையில் உள்ள பாண்டிய மன்னன் சடையவர்மன் ஸ்ரீவல்லபனின் 2 ஆம் ஆட்சி ஆண்டு 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு  …… பூவணத்து மாளிகையில் அழகிய பாண்டியன் கூடத்துப் பள்ளிக்கட்டிலில் எழுந்தருளியிருக்கும் போது திருவகத்தீச்சரமுடையார்க்கு சில மாடைகள் தானமாக வழங்கியதைப் பதிவு செய்கின்றது.
The Pandya king Sadaiyavarman Sri Vallapathevars’ 2nd reign year 12th Century inscription on the Unnazhigai, west side wall records the gift of some madai pon to this Agastheeswaramudaiyar. This order was issued by the king when he was in bed.

அகத்தீச்வரர் கோயில் உண்ணாழியின் மேற்குச் சுவரில் உள்ள மூன்றாம் பட்டிகையில் உள்ள பாண்டிய மன்னன் சடையவர்மன் ஸ்ரீவல்லபனின் 2 ஆம் ஆட்சி ஆண்டு 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டின் இடைப் பகுதியான இது மடம் ஒன்றில் ஒவ்வொரு நாளும் கன்யா தீர்த்தமாடி வரும் நித்தபூஜகர், சிவயோகிகள் ஆகிய ஐம்பது பேர் உண்பதற்கு நிலம் வழங்கியதைப் பதிவு செய்கின்றது.
The Pandya king Sadaiyavarman Sri Vallapathevars’ 2nd reign year 12th Century inscription on the Unnazhigai, west side wall records the serving of food in a Mutt, for the Sivayogis and Nithapoojagars,  who took a sacred bath in Kanyakumari.

அகத்தீச்வரர் கோயில் உட்புறத் தெற்குத் தூண் ஒன்றில் உள்ள பொயு 17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு அகத்தீச்சுரத்து குட்டுவரில் உலகுதொழ நின்றான், காரி ஆகியோர்களால் நிறுவப்பெற்றது என்பதைப் பதிவு செய்கின்றது.
The 17th-century inscription on the inner mandapa south pillar records the gift of the pillars by Ulaguthozha Nintran and Kari.




அகத்தீச்வரர் கோயில் அருகே பாறையில் உள்ள கொல்லம் 614, பொயு 1438 ஆண்டு கல்வெட்டு புறத்தாய நாட்டுத் தென்வாசிவாரண நன்னாட்டு அகத்தீச்சுரமான உதைய மார்த்தாண்டச் சதுர்வேதிமங்கலத்துப் பட்டர்களுக்கு அரசன் தனது பிறந்த நாளான பரணி நாளில் அகரம் ஏற்படுத்தி அவர்கள் ருக், யஜுர், சாம ஆகிய வேதங்களைப் பயிலுவதற்கும், அவர்களின் மருத்துவ வசதிக்கும், மட்பாண்டத் தேவைக்கும் நிலம் வழங்கியதைப் பதிவு செய்கின்றது.
The Pandya King’s Kollam 164, 1463 CE inscription, on a boulder near the temple, records the gift of land to the Bhattars on the King’s birth nakshatra day, for learning Rig, Yajur, and Sama Vedas, medical facilities, and mud pots. This inscription also records the peripheral limits of the land gifted.




பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ள 15- 16 ஆம் நூற்றாண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிகாலத்தைச் சார்ந்த கல்வெட்டு பண்டகசாலைக்கு பாதுகாப்பு அளித்ததைப் பதிவு செய்கின்றது.
The 15th-16th century Travancore Kings' reign inscription, now at Padmanabapuram Palace Museum, records the protection given to the Pandaka salai.

கரியமாணிக்கபுரம், கரியமாணிக்காழ்வார் கோயில் முகமண்டபத்தின் கிழக்குப் பக்கச் சுவரில் உள்ள கொல்லம் 73(4), பொயு 1558 ஆண்டு கல்வெட்டு, இடலாய்க்குடி நாயனார் கரியமாணிக்கவிண்ணகர் எம்பெருமான் கோயிலில் ஆண்டுதோறும் அம்பலத்தில் கீற்றுப் பந்தல் போடுவதற்கும் மாதத்தில் ஒவ்வொரு பதினான்காம் நாளிலும் கஞ்சி வார்ப்பதற்கும் அகத்தீச்சுரத்தில் ஒவ்வொரு அமாவாசை நாளிலும் பிராமணர்களுக்கு உணவளிப்பதற்கும் மங்கலச் சேரி மதிசூதனன் என்பான் நிலம் வழங்கியதைக் குறிக்கிறது.
The Kollam 73(4), 1558 CE inscription on the east side wall of mukha mandapam, records the gift of land to make the provision of a thatched roof annually, feeding kanji once in 14 days, and feeding to Brahmins at Agastheeswaram Temple, by the Mangalachery Madhisoothanan.

Ref:
Display a banner at the temple.
Kumari Mavatta Kavettukkal Volume-6
கன்யாகுமரிக் கல்வெட்டுக்கள் தொகுதி - 1

LEGENDS
During the celestial wedding of Lord Shiva with Parvati, all the Devas, Sages, Maharishis, and Munis assembled at Mount Kailash. So the earth on the north went down, and the south rose up. Seeing this, Lord Shiva asked Agasthiyar to go south to balance the earth. On the way to Podhigai Hill, Agasthiyar installed and worshiped Shiva Lingas in various places. Shiva also promised to give the thirukalyana kola darshan, wherever he wishes. Lord Shiva gave the kalyana kola darshan to Agasthiyar at this place also. Agasthiyar stayed here for a period and worshipped Shiva. Hence, this place is called Agastheeswaram, and Shiva is Agastheeswarar. About 500 years ago, the Vadugar community lived here. Hence, this place is also called Vaduganpatru, and the remains of the southern part of old Agastheeswaram are still called Agastheeswaram.

In another legend, the latter period Pandya king Sadaiya Varman Sri Vallaban used to take sacred baths at Kanyakumari. While returning, he found that the horse’s shadow fell on both sides. The king enquired the reason for the same from his astrologer. He said that this was the place where Agasthiyar stayed and worshipped Shiva. So the Pandya king constructed this temple.      

POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on Tamil New Year’s Day, Aadi month Tuesdays, Vinayagar Chaturthi, Puratasi 10 days Navaratri Vizha, Annabhishekam in Aippasi, Thirukarthigai deepam, Kanda Sashti Vizha, Arudra darshan in the month Karigai, Maha Shivaratri in the month Masi, and Varushabhishekam in the month Panguni.

TEMPLE TIMINGS
The temple will be kept open from 07.00 hrs to 11.00 hrs and from 17.00 hrs to 20.30 hrs.
CONTACT DETAILS

HOW TO REACH
The temple at Agastheeswaram is about 1.5 km from the Mahadanapuram National Highway, 1 km from Kottaram, 5 km from Kanyakumari, and 16.8 km from Nagercoil.
The nearest Railway Station is Kanyakumari.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE




--- OM SHIVAYA NAMA---