Sunday, 10 April 2016

Sri Kurungaleeswarar Temple and Sri Vaikundavasa Perumal Temple, Koyambedu, Chennai District, Tamil Nadu.

The second visit to this Sri Kurungaleeswarar Temple was part of the "Gajaprishta Vimana Shiva Temples and the Vishnu Temples Visit" on 19th April 2026. Visited this temple for the first time as a part of a trip in April 2016. This temple is on the banks of the river Cooum at Koyambedu.
 

This is one of the Thirupukazh Paadal Petra Sthalam, in which Arunagirinathar has sung in praise of Muruga of the temple and calls this place Koyambedu as Kosai Nagar.

ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற
தாலிலையெ னாமதன                     கலைலீலை
யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி
லாசைமிக வாயடிய                           னலையாமல்
நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு
னானபத மாமலரை                           நலமாக
நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை
நாடியரு ளேயருள                             வருவாயே
சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு
சீதசல மாசடில                                     பரமேசர்
சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ
சீறிவரு மாவசுரர்                                குலகாலா
கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு
பாலுமுற வீறிவரு                              குமரேசா
கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு
        வேசமுரு காவமரர்                       பெருமாளே. 

Moolavar : Sri Kurungaleeswarar aka Sri Kusalavapureeswarar 
                Sri Kusalaveswarar, Sri Ganaprakasar, 
                and Ganapureeswarar.
Consort   : Sri Aram Valartha Nayaki

Some of the Important features of this temple are…
The temple faces North with a 16-pillar mandapam in front of the Rajagopuram, and four sides of each pillar have the reliefs of Shiva, Parvati, Hanuman, Sarabeswarar, Ravanan, Shiva dancing, etc. There is no other Shiva temple facing the north side. (I was a little confused after seeing the Location of Sannadhis.) 

As we enter through the 5-tier Rajagopuram, Adhikara Nandhi is on the left, and Kala Bairavar is on the right. Balipeedam, Nandhi, and Dwajasthambam are immediately after the Rajagopuram. In koshtam, Vinayagar and Brahma are on the east side, Dhakshinamoorthy is on the back of Moolavar ( in place of Lingothbavar), and Mahavishnu and Vishnu Durgai are on the west side of the sanctum. Moolavar is short to give darshan to the children, and it was believed that Sri Rama’s sons, Lavan and Kusan, worshipped Lord Shiva of this temple.

In the outer praharam sannadhi for Vinayagar, Somaskandar, Sri Valli Devasena sametha Sri Subramaniar, Sri Kasi Viswanathar & Visalakshi,  Yaha salai, 4 Pillar mandapam.

In the inner praharam sannadhi for Chandran, Sabha mandapam, Suryan (a big-size murti), 63var, Santhana Kuravargal (Meikandar, Arul Nandhi Sivam, Marai Gnanasambandar, and Umapathy Sivam), Vinayagar, Jurahareswarar, Chandikeswarar, Agastheeswarar, Sastha,  Subramaniyar, Kurukiya Lingam, Lakshmi, Naalvar, Gana Saraswati,  Naagars.

Ambal Sri Aram Vallarta Nayaki also faces north in a separate temple. There are no images in the koshtam and praharam.

Chandikeswarar


Maha Vishnu -- Durgai - Brahma
 Sastha

ARCHITECTURE
The temple consists of the sanctum sanctorum, antarala, ardha mandapam, and a mukha mandapam. The sanctum sanctorum is on a simple pada bandha adhisthana with Jagathy, Muppattai Kumuda, and pattika. The vimana is with adhistanam, bhitti, prastaram, sigaram, greevam, and stupi. The prastaram consists of valapi, kapotam, and Bhumidesam. 








HISTORY AND INSCRIPTIONS
It is believed that the temple belongs to the 10th to 11th century Chozha period. The Kuothunga Chozha’s period inscriptions are found on the adhistanam.  These inscriptions are recorded in ARIE - 1933 - 34.

மூன்றாம் குலோத்துங்கனின் 13 ஆம் ஆட்சி ஆண்டு, பொ.ஆ. 1191, அம்மன் கோயிலின் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு, இரண்டு மைப்படிகளாகக் கல்வெட்டு படி எடுக்கப் பட்டிருப்பினும் ஒரே கல்வெட்டின் தொடர்ச்சி எனலாம். இங்குள்ள சாசனங்களில் இதுவே தொன்மை வாய்ந்தது என்பதால் குறுங்காலீஸ்வரர் சன்னதியும், அம்மன் சன்னதியும் பொ.ஆ.1191-க்கு முன் கட்டப்பட்டது உறுதியாகிறது. எனவே இக்கோயில் பொ.ஆ.12-ஆம் நூற்றாண்டு கோயில் ஆகும்.

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டுக் கோயம்பேடில் குறுங்காலாண்டார் ஆக எழுந்தருளும் இறைவனுக்கு மூவர் 12 சந்தி விளக்குகள் வழங்கியுள்ளனர். காஸ்யபன் பொன்ன பட்டன், வாளவ நாயகன் கோவிந்தன், மூவான் என்ற மூவரும் 4 பொற்காசுகள் வழங்கி 12 விளக்குகள் கோயிலில் எரிக்கும்படி சிவப்பிராமணரிடம் உடன்பாடு கண்டுள்ளனர். காணி உடைய பிராமணர் கௌதமன் திருநட்டப்பெருமாள் பட்டன் மகன் குழைஞ்சனான், சிவஞானதேவன் உள்ளிட்ட பிராமணர் காசினைப் பெற்றுக்கொண்டு அக்காசினைப் பொலிசைக்கு விட்டு அதன் வட்டி கொண்டு சந்தி விளக்கு எரித்துள்ளனர், என்பதைப் பதிவு செய்கின்றது. மாங்காடு நாட்டில் ஓர்ஊராகக் கோயம்பேடு இருந்துள்ளது. குறுங்காலாண்டார் என்ற பெயரே தற்போது குறுங்காலீஸ்வரர் என அழைக்கப்படுகிறது.
The Chozha King Kulōttungā III, regnal year. 13. (1191С.Е.) inscription on the north wall of the Amman shrine in the Kurungālīśvarar temple at Kōyampēdu is the earliest inscription in this temple. So this temple was built before 1191C.E. Three donors gifted 4 gold coins to the temple brhāmanās for lightning purpose in the temple. Temple authorities agree and supplied oil to 12 sandi lamps to burn in the temple.

ஸ்ரீரங்கநாத யாதவராயன் காலத்தை சார்ந்த, குறுங்காலீஸ்வரர் கோயில் கருவறை மேற்குக் குமுதத்தில் உள்ள கல்வெட்டு சோழர் ஆட்சியில் தொண்டை மண்டலத்தின் வட பகுதியில் யாதவராய மரபினர் சிற்றரசராக இருந்துள்ளனர். இம்மரபில் வந்த ஸ்ரீரங்கநாத யாதவராயர் ஆட்சியின்போது நடுவில் மண்டலத்து திருமுனைப்பாடி நாட்டுத் திருநாவலூர் நாட்டு நாவலூருடையான் முதலிப் பிள்ளைசூரிய தேவன் என்பவன் சந்திராதித்தவரை ஒரு சந்தி விளக்கு எரிய ஒரு காசினை முதலீடாக அளித்துள்ளான். அக்காசு கொண்டு பசு ஒன்றும் நாகு கன்றும் சிவப்பிராமணர் இருவர் விலைக்கு வாங்கியுள்ளனர், என்பதைப் பதிவு செய்கின்றது.
The Yādhavā dynasty, Sri Ranganātha alias Yādhavārāya, regnal year. 16, inscription on the west wall of the central shrine in the Kurungālīśvarar temple, records the agreement to burn a twilight lamp in the temple for the gift of a cow and calves made by Sūryavan of Tirunāvalür in Tirumunāipādi nādu. Earlier, Sivabrāhmanās got one mādai and purchased a cow and calves.

மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சியின்,  குறுங்காலீஸ்வரர் கோயில் கருவறைத் தெற்குச் சுவரி உள்ள கல்வெட்டு, சிவபூதன் மதிசூதன் வானவநாயகன் மனைவி உய்யவந்தாள் என்பவள் கோயிலில் இரண்டு விளக்குகள் எரிக்க ஏற்பாடு செய்துள்ளாள், என்பதைப் பதிவு செய்கின்றது. இறுதி வரி சிதைந்து விட்டது. 24 புஜபல மாடை வழங்கிய விவரம் ஆண்டறிக்கையில் உள்ளது.
The Chōla King Kulōttunga III’s regnal year 21, 1199 С.Е. Inscription on the south wall of the central shrine in the temple records an agreement of the Sivabrāhmanās to burn 2 perpetual lamps for a gift of 24 Bujabalappudumādai left in their charge by a certain Uyyavandal wife of Sivapūta madisūdan vänavan näyagam of the village.

மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சியின்போது குறுங்காலாண்டார் கோயிலில் விளக்கொன்று தொடர்ந்து எரிய 12 புஜபலப் புதுமாடையைக் கருப்புழான் அரிகுலநாயகன் வடுகநாதனுடைய அகமுடையாள் தேவாண்டாள் என்பவள் கோயில் பட்டர்களிடம் முதலீடாக வழங்கினாள், (அகமுடையாள்-மனைவி) . என்பதைப் பதிவு செய்கின்றது.
The Chōla King Kulōttunga III’s regnal year 22 (1200 С.Е.), inscription on the south and east walls of the central shrine in the same temple, records another agreement for a gift of 12 Bujabala pudumādai by Dēvānadal, wife of Karuppulan arikulanāyakan vaduganādha of the village. Mentions Sivabrhāmanās' names in this inscription.

மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சியின்போது, குறுங்காலீஸ்வரர் கோயில் கருவறை அர்த்தமண்டப கிழக்குக் குமுதத்தில் உள்ள கல்வெட்டு, கோயம்பேட்டைச் சேர்ந்த கருப்புழான் வடுகநாதனுடைய மனைவி தேவாண்டாள், குறுங்காலாண்டார் கோயிலுக்கு நந்தவனம் ஏற்படுத்த இரண்டு இடங்களில் மொத்தம் 1000 குழி நிலம் வாங்கி இறை இழிச்சுக் கோயிலுக்கு வழங்குகியுள்ளாள் என்பதைப் பதிவு செய்கின்றது. .
The Chōla King Kulōttunga Dēva III’s regnal year 37 (1215 С.Е.), inscription on the east wall of the same shrine, records a gift of two plots of land as Tirunandavanappatti made tax-free for a flower garden to the temple by the lady mentioned, in no. 4 above, after purchasing Ponnampalakkūttan Selvan of the village. 1000 kuli land worth is 10 palańkāsu.

மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சியின்போது, குறுங்காலீஸ்வரர் கோயில் குறுங்காலீஸ்வரர் கோயில் மேற்கு முன் மண்டபச் சுவர் மற்றும் அர்த்த மண்டபத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு,  கோயம்பேடுக் குறுங்காலாண்டார் கோயிலில் சந்தி விளக்கு ஒன்று வைத்து எரிப்பதற்கு, இவ்வூர் சிவபூதன் பொன்னம்பலக்கூத்தன் ஏற்பாடு செய்கிறான். இதற்கு ஒரு பசுவையும் இரண்டு கன்றுகளையும் சிவப்பிராமணரிடம் அவன் ஒப்படைத்ததாக ஆண்டறிக்கையில் குறிப்பு உள்ளது. இடையில் சில சொற்கள் சிதைந்து விட்டதால் கல்வெட்டில் அப்பகுதி இடம் பெறவில்லை.
The Chōla King Kulõttunga III’s regnal year 25, 1203 CE, inscription on the south wall of the mandapa in front of the same shrine, records another agreement given by the sivabrahmans to burn a twilight lamp in the temple for a gift of a cow and two calves made by a certain Sivapūdan ponnambalakküttan selvan of the village. A few words are missing from the stone inscription.

மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சியின்போது குறுங்காலீஸ்வரர் கோயில் முன்மண்டபத் தென்புறச் சுவரில் வெட்டப்பட்ட கல்வெட்டு, கோயம்பேட்டைச் சேர்ந்த கருப்புழான் வடுகநாதனுடைய மகளார் எறியாண்டாள், குறுங்காலாண்டார். கோயிலில் விளக்கெரிக்க புஜபலப்புதுமாடை இரண்டினை இக்கோயில் சிவப்பிராமணரிடம் முதலீடாகத் தந்துள்ளாள். மன்னன் முப்பதாவது ஆட்சியாண்டு புரட்டாசி மாதம் முதல் இத்தானம் செயல்படுத்தப்பட்டது என்பதை பதிவு செய்கின்றது.
The Chōla King Kulõttunga Dēva III’s regnal year 30 (1208 С.Е.), inscription on the same wall records, another agreement given by the sivabrāhmana to burn a twilight lamp in the temple for a gift of 2 Bhujabala-Pudumadai made by an Eriyāndāl, daughter of Karuppuļān vadagunāthan.

மூன்றாம் குலோத்துங்கனுடைய 25-ஆவது ஆட்சியின்போது, (பொ.ஆ. 1203), குறுங்காலீஸ்வரர் கோயில் முன்மண்டபத் தென்புறச் சுவரில் வெட்டப்பட்ட கல்வெட்டு, நன்செய் தானியம் நெல், புன்செய் தானியங்களான எள்ளு, வரகு, கமுகு, கேழ்வரகு ஆகியவை கோயம்பேட்டில் பயிரிடப்பட்டுள்ளன. புன்செய்ப் பயிர்களுக்கு 5 புதுக்காசு வரி விதிக்கப்பட்டது. வரிகட்ட மறுத்தவரிடம் கட்டாயப்படுத்தி வரி வசூலிக்கலாம் என்று கோயம்பேடு ஊராட்சி நிருவாகம் முடிவு செய்ததை இச்சாசனத்தில் பதிவு செய்கின்றது. நன்செய் நிலமாக இருந்தால் வேலி ஒன்றுக்கு 2 கலம் நெல் வரியாகும் . கல்வெட்டு ஆண்டறிக்கையில் அர்த்தசாம பூசை குறித்தும் உள்ளது. கல்வெட்டில் சில சொற்கள் சிதைந்து விட்டன.
The Chozha King Kulõttunga III’s regnal year 25 (1203 C.E.), inscription, on the South wall of the mandapa in front of the same shrine, records that the assembly of Köyambēdu made provision by the levy of maintenance of some cess on lands for different kinds of produce for the maintenance of the midnight service which was about to be discontinued.

மூன்றாம் குலோத்துங்கனுடைய 25-ஆவது ஆட்சியின்போது குறுங்காலீஸ்வரர் கோயில் முன்மண்டபம் கிழக்குச் சுவரில் வெட்டப்பட்ட கல்வெட்டு, இவ்வூரைச் சேர்ந்த சேரிப்பேரையன் மகன் பள்ளி ஆண்டானான திருஞானசம்பந்தன் இக்கோயிலில் சந்தி விளக்கு வைக்க இரண்டு பசுக்களும் மூன்று கன்றுகளும் கோயில் சிவப்பிராமணர்களிடம் வழங்கி உள்ளான் என்பதைப் பதிவு செய்கின்றது. ஆண்டறிக்கை பள்ளி என்பதைக் கள்ள என்று கூறியுள்ளது.
The Chōla King Kulōttunga III’s regnal year 25. (1203 С.Е.), Inscription on the east wall of the same mandapa records another agreement given by the sivabrāhmans to burn a twilight lamp in the temple for a gift of 2 cows and 3 calves made by palli andān alias Tirunānasambandavēlān, son of Pēraiyan, a resident of the village.

மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சியின்போது, குறுங்காலீஸ்வரர் கோயில் முன்மண்டப நுழைவாயில் வெட்டப்பட்ட கல்வெட்டு, நடுவில் நாட்டுத் திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த உமை ஆண்டாள் என்ற பெண் குறுங்காலாண்டார் கோயிலில் சந்தி விளக்கெரிக்க பழங்காசுகளைக் கோயிற் பட்டர்களிடம் வழங்கி உள்ளார், என்பதைப் பதிவு செய்கின்றது.
The Chōla King Kulõttunga III’s regnal year 22 (1199 С.Е.), inscription on the east wall of the same mandapa, records a similar agreement given in return for a gift of money made by a lady named Umalyāndal of Tiruvennainallür in Nāduvu-nādu. Mentions 21½ palankāsu and sivabrāmanas names.

மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சியின், பொ.ஆ. 1206-இல் குறுங்காலீஸ்வரர் கோயில் முதல் பிரகாரம் வடக்குச் சுவரில் வெட்டப்பட்ட கல்வெட்டு, வெள்ளாளன் பூந்துழான் ஆட்கொண்ட நாயகன் ஒரு சந்தி விளக்கும் 'ஈரடி வைத்தானான குனித்தான்' ஒரு சந்தி விளக்கும் வைக்க பசுக்களைச் சிவப்பிரமணரிடம் அளித்துள்ளனர் என்பதைப் பதிவு செய்கின்ரது. கல்வெட்டு நடுப்பகுதி கிடைக்க வில்லை.
Chōla King Kulõttunga III’s regnal year 28 (1206 C.Е.), inscription on the north wall of the first prakara (outside) right of the entrance in the temple, records another agreement made by the sivabrahmans of the temple to burn 3 twilight lamps for money and cows received by them from three residents of the village. A few words are missing in the inscription.

மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய 31-ஆவது ஆட்சியாண்டின் போது குறுங்காலீஸ்வரர் கோயில் முன் மண்டபம் நுழைவுவாயில், வெட்டப்பட்ட கல்வெட்டு, இவ்வூர் கருப்புழான் வடுக நாதனுடைய மனைவி தேவாண்டாள் என்பவர் கோயிலில் மஞ்சனக் கிணறு ஒன்று எடுப்பித்துள்ளார். இவரே குறுங்காலீஸ்வரர் கோயிலில் விளக்கெரிக்க 12 புஜபலப்புதுமாடை வழங்கியதை ஊர்க் கல்வெட்டு எண் 4 - தெரிவிக்கிறது.
Chōla King, Kulōttunga III’s regnal year 31. (1209 С.Е.), Inscription on the same wall, left of the entrance, records the construction of a well in the temple for the sacred bath of the god by the lady in no.4 above.

திப்பையா தேவமகாராசா காலத்தைச் சார்ந்த குறுங்காலீஸ்வரர் கோயில் முதல் பிரகாரம் வடக்குச் சுவரில் உள்ள பிறமாதிச வருஷம் எனத் தொடங்கும் இக்கல்வெட்டில் சாருவதிப்பையா தேவமகாராசா குறுங்காலீஸ்வரர் கோயிலில் காலை சந்திக்கு நிலக்கொடை தந்த விபரத்தைப் பதிவு செய்கின்றது. சாருவ என்பது சாளுவ என்றிருக்க வேண்டும்.
Vijayanaghra dynasty-Tippaiyedeva Mahārāja’s period, inscription on the same wall left of the entrance, end of lines lost. Seems to record a gift of land (500Kuli) made for offerings to the god during the early morning service. Mentions Saluva Tippaiya Dēva - Mahārāja, Isiru Kālai sandi, Uravar Kurńgāl Āndär.

விஜயநகரப் பேரரசர் வீரபொக்கன்னர் ஆட்சியின்போது குறுங்காலீஸ்வரர் கோயில் நுழைவுவாயில் – மேற்கு பகுதியில் வெட்டப்பட்ட கல்வெட்டு, விற்குடி சூரியக்கோன் மகன் காரிக்கோன் என்பவன் கோயம்பேட்டு உடையார் குறுங்கால் ஆண்டார் கோயிலில் திருவிளக்குக் குடியாக நெய் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளான், என்பதைப் பதிவு செய்கின்றது. கல்வெட்டு சில இடங்களில் சிதைந்துள்ளன.
The Vijayanagara king, Virapokkanna Udaiyār’s Pārthiva year. (Tamil cyclic year), Inscription on the same wall left of the entrance records that two shepherdes (manřadi) of Sāttamangalam in Puliyūr kõttam were given by Kärikkōn, son of Süriyakkön, as the tiruvilakkukudi of the temple.

குறுங்காலீஸ்வரர் கோயில் முதல் பிரகாரம் வடக்கு பகுதியில் உள்ள, முழுமை பெறாத இத்துண்டு கல்வெட்டுகள். இரண்டும் விஜயநகர அரசர் காலம் எனலாம். ஒன்றில் ஒற்றிக்கோன் பெயரும் மற்றொன்றில் திருமணி பெயரும் உள்ளன.
Vijayanaghra period 16th. C.E, inscription on the same wall, first praharam, is unfinished and damaged. Mentions Orrikkō and Tirumani.

Ref:
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி - XXX, திருவள்ளூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி - II. 

Kulothunga Chozha period inscriptions  
Kulothunga Chozha period inscriptions  

LEGENDS
As per the legend, Sri Rama, with his sons Lava and Kusa, meditated on the banks of the river Cooum and worshipped Sri Krungaleeswarar.

It is believed that Sita, along with her sons Lava and Kush, lived here, under the care of the Valmiki Maharishi. They worshipped Maha Vishnu of this place. During their stay, Lava and Kush had a fight with Rama. To get rid of the sin, Lava and Kush installed Sri Kurungaleeswarar and worshipped. 


POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on pradosham, Maha Shivaratri, Ramanavami, Vinayagar Chaturthi, Taipoosam, Tamil New Year's Day, Krithigai, etc. 

TEMPLE TIMINGS :
The temple is kept open from 05.30 hrs to 12.00 hrs and from 17.00 hrs to 20.30 hrs.

CONTACT DETAILS :
The office telephone number is  044- 24796237.

HOW TO REACH :
The temple is about 1 km from the CMBT bus terminus, Metro Railway Station, and the Omni Bus stand.

LOCATION OF THE TEMPLE:    CLICK HERE

OLD PHOTOGRAPHS


63var 





SRI VAIKUNDAVASA PERUMAL TEMPLE.
This temple is on the left side of the Sri Kurungaleeswarar temple, ie, in front of the 16-pillar mandapam. This part of the post is written as a separate post. Please click the link to get more details. 


Moolavar : Sri Vaikundavasa Perumal
Thayar    : Sri Kanaka Valli Thayar.

Some of the important details of this temple are….
Sri Anjaneyar sannidhi is in front of the temple and by the side of the 16-pillar mandapam of the Shiva Temple. The mottai gopuram without the vimanam on the top. Dwajasthambam, Garudalwar, and Balipeedam are at the front of the outer prakaram. In the sanctum, Moolavar, Sri Vaikunta Vasa Perumal, with his consorts Sridevi and Bhoodevi. Perumal’s left posture is not as usual, and it seems Perumal is calling the devotees. and blessing on the right hand. This is the unique posture of Perumal.

Sannadhi for Sri Kanaka Valli Thayar on the left and Andal sannadhi on the right in the outer prakaram.

In the maha mandapam, moorthams for Valmiki, Lavan & Kusan, Seetha in Maravuri, and Alwars.

On the mukha mandapam, stucco images of Sri Ramar fighting with his sons Lavan and Kusan. It is believed that Ramar fought with his sons to get back his Aswamedha Yaga Horse.

Also, one of the special features of the temple is Sri Ramar with Seetha without Lakshmana and Hanuman.

TEMPLE TIMINGS :
The temple is kept open from 05.30 hrs to 12.00 hrs and from 17.00 hrs to 20.30 hrs.

CONTACT DETAILS :
The office telephone number is

HOW TO REACH :
The temple is about 1 km from the CMBT bus terminus, Metro Railway Station, and the Omni Bus stand.

LOCATION OF THE TEMPLE:    CLICK HERE 




Lava & Kusa are fighting with Ramar 
See the left-hand posture of Sri Vaikundavasaperumal
--- OM SIVAYA NAMAHA:---

Sri Subramaniar Temple, Saluvankuppam, Eclipse Mandapam, Sadras Fort, Alamparai Fort, Sri Vasantha Nayagi samedha Vadavamuka Agneeswarar Temple, Vedal, Sri Tirupuliswar Temple, Vayalur, Quarry near Valiyan Kuttai Ratam and Pidari Ratham, Mamallapuram, Iron age Burial site at Thiruporur, Chengalpattu District, Tamil Nadu.

09th April 2016.
Even though it was very hot outside, we enjoyed the Buckingham Canal trip led by Mr. Venkatesh, the Historian & writer Mr. Vaidyanathan Ramamurthy, and the curators Mr. Shasvat and our young curator Nandan. The arrangement of the program & Coordination was excellent, which made the trip more enjoyable without the feel of the scorching sun. The tour was planned in such a manner that we had our breakfast and Lunch at A2B of Mamallapuram/ Mahabalipuram. When most of us could not see the cairn circles (megalithic)  of Iron Age burial sites, we were fortunate to see more than 30 such sites. My sincere thanks to all the participants.

SRI SUBRAMANIAR TEMPLE - SALUVANKUPPAM
This archaeological site is very near Tiger Caves and is 6 km north of Mamallapuram/ Mahabalipuram. This site was estimated to be from the 4th/5th to the 12th/13th century and dedicated to God, Sri Subramanya. The exposed structure consists of the balipeedam, vel, Artha mandapam, and sanctum. The Sanctum was built like a well. The temple was built with laterite stones, over which stone slabs are provided like plinth beams, over which the walls are constructed with brick stones of various sizes. Some of the bricks are more than 10 inches thick. The mandapa pillars are removed from the site and kept out, and have the inscriptions. The tsunami-exposed rock has the inscription of Rajaraja Chozha and Pallava Period. The plinth surface was covered up to 10 feet by the sand.

LOCATION:    CLICK HERE

For more Photos in Picasa Web Album:  CLICK HERE 






ECLIPSE MANDAPAM
It is after Mamallapuram/ Mahabalipuram on ECR on the roadside. The mandapa might have been used as a Traveler's resting Mandapa (வழிப்போக்கர் மண்டபம்). Had seen two Dutch people's relief on the pillar. The pillars have reliefs of both Saiva and Vaishnava Deities (Lord Shiva on Rishaba Vahana, Vishnu on Garuda, etc), Munis / Rishis with headgear as Jadabandam, Dutch persons, A Nayak in Anjali hasta (maybe the person responsible for construction), erotic sculptures, etc. The Ceiling has the relief of the Kannappar Purana, Solar and Lunar eclipse, lotus medallion,  Purusha Mrugam, monkey with its baby, and a crocodile.

The mandapam pillar pothiyals/corbels are of mixed types, from rectangular to Pushpa pothiyal with Vazhaipoo (short). The mandapam might have been constructed during the 17th-century Nayak period.

LOCATION : 
For more Photos in Google Photos Web Album: CLICK HERE



Portuguese / Danish bas-relief 


SADRAS FORT
Sadras was known as Rajanarayan Pattinam, named after the Sambuvarayar Chieftain. In 1818, it was with the Dutch, and in 1848 Britishers took over the control of the fort. Later, it turned into Sadiravasagan Pattinam again; this was changed to Sathurangapattinam by the British. Kalpakkam Atomic Energy quarters were built adjacent to the fort.

The Sadras fort was established by the Dutch during the 17th century on the Coromandel Coast for trading the Muslin Cloths, Horses, edible oil, Pearl, Cotton, spices, salt, etc. The fourth, with about a 1-meter-thick wall, was constructed with brick. The fort house, a cemetery, a church, gallows, office rooms, quarters for staff, a kitchen with a well inside, storage for grains, a stable for the horses, etc. The cemetery has 16 graves, and one is for a mother and her baby who died during delivery. This is in the form of a load-bearing structure (Sumai Thangi -சுமை தாங்கி). On one of the graves, the Sadras are mentioned as “SADRESPATNAMVOOR”. The fort was constructed with Bastions on the west side and watch towers on the east side. The bastions are used to corner the enemy from the three corners of the fort and attack.

LOCATION: CLICK HERE

For more Photos in Picasa Web Album:  CLICK HERE






ALAMPARAI FORT.
Alamparai lies on the east coast, called the Coromandel Coast, and served as a Fort as well as a sea origin from ancient Tamil Nadu. The Tamil Sangam Literary work, Sirpupanatruppadai, mentions that this region is called Idaikazhi Nadu ( one of the regions of ancient Tamil Nadu ) and also describes the region and the activities of the people. The existing ruined fort and dockyard at Alamparai were built by the Muslim rulers during the 18th century CE, from 1736 to 1740 CE. The fort was under the control of the Nawab of Carnatic Dost. Alikhan. Nawab Ali Khan donated this fort and Dockyard to Thakkana’s Subedar Musafarjung, a French Captain, in the year 1750 CE for the benefit/favor he got from the French Captain Duple. Later, in the year 1760, the fort was destroyed by the British when the French diminished their power.

The square-shaped fort with Towers at the angles (4 corners) was built of bricks and lime mortar. It occupies an area of nearly 15 acres, and the length of the Dockyard is about 100 meters. Alamparai was also known as Alambarva and Alampuravi. Zari, Clothes, salt, and Ghee were exported from the Alamparai port. Alamparai Kasu & Varahan (Coins) were minted at the Alamparai Mint. Pottipattan was in charge of the mint construction and a Shiva temple, a Big pond, and a Choultry on the highway for the benefit of the pilgrims who traveled on the east coast from Kasi to Rameswaram. This highway lies at a distance of two miles on the western side of Alamparai Fort. This Fort is maintained ( No maintenance ?) and protected by the state Department of Archaeology.

LOCATION:    CLICK HERE
For more Photos in Picasa Web Album:  CLICK HERE






VEDAL - SRI VADAVAMUKA AGNEESWARAR TEMPLE.
This is the last Pallava and early Chozha period brick temple dedicated to Lord Shiva. The temple faces east. There are two Ambal in a separate sanctum facing south. There are many changes between our last visit and this visit. The fence has been erected. A new Vinayagar sannidhi was constructed, and the Ambal sannidhi renovation is in progress. Still, the Gajabirushta vimanam of the main sanctum is vertically cracked from top to bottom. It was learned that local people are doing thirupani with their own funds.   For the details of our last visit through the R.E.C.H Foundation:   Click Here

LOCATION: CLICK HERE
For more Photos in Picasa Web Album: CLICK HERE






SRI TIRUPULISWAR VAIKUNTESWAR TEMPLE - VAYALUR  
A CHOZHA PERIOD GAJABIRUSHTA VIMANA STONE TEMPLE.

The temple complex has the Sannadhi for Tirupuliswar, Vinayagar, Sri Vaikundavasa Perumal, and Angayarkanni Thayar. In Shiva’s sanctum koshtam Vinayagar, Guru Bhagavan (Dakshinamurthy), Vishnu (in Lingothbavar place), Brahma, and Durgai. All the sandhis, including Rajagopuram, are up to ceiling level without vimanam. Inscriptions are there at the adhistanam of Sri Tirupuliswar sanctum.

This temple is under the control of the ASI (Archaeological Survey of India).

LOCATION: CLICK HERE
For more Photos in Picasa Web Album:  CLICK HERE






MAMALLAPURAM/ MAHABALIPURAM – QUARRY, NEAR VALIYAN KUTTAI RATHAM AND PIDARI RATHAM.

This is at the entrance to Mamallapuram/Mahabalipuram from Pondy to Mamallapuram/ Mahabalipuram. A beautiful Pillayar pasa angusam relief greets us at the entrance. Both Valiyan Kuttai Ratham and Pidari Ratham are unfinished. We could see not only the chisel marks but also the chisel scraping lengthwise. Behind both of the Ratham, we could see the abandoned quarry, where the granite hill is split into blocks or slabs. First, the required area is marked, and square holes to a depth of 4 to 5 inches are formed. Bamboo was tightly hammered into the holes. Then water is poured on the bamboo, which expands and splits the granite into blocks or slabs.  

LOCATION: CLICK HERE
For more Photos in Picasa Web Album: CLICK HERE





THIRUPORUR IRON AGE BURIAL GROUND SITES
These are the megalithic burial sites belonging to the end of the Stone Age to the Iron Age. These are dated between 1000 and 300 BCE. The term Megalithic gets its name from the fact that the people of this culture built structures using large boulders and stones. These structures are available in plenty on the west side of Thiruporur town and the south side of the Shiva temple on the hill. Since boulders are available in plenty on the hill, the same were utilized to build these structures. Some of the structures are intact, and many of the structures were incomplete due to the removal of the boulders for construction by the present people. We could also see some samples of iron slag, yes, and not the laterite stones.
  
The site belongs to the Archaeological Survey of India, and a warning board was also erected. But the total place is not protected by a fence arrangement. A lot of glass bottles are scattered around the whole area. We could explore a small area in which we could see more than 30 circles. There are more such circles available on the hill up to the lake bed. We understood that despite warning signs, houses were built and encroached on by the building developers.  
For more details, click the link, please...

LOCATION: CLICK HERE

For more Photos in Picasa Web Album:  CLICK HERE






The piece of iron slag 
--- OM SHIVAYA NAMAHA:---