This is the 262nd Devaram Paadal Petra
Shiva Sthalam and the 4th Shiva Sthalam in KONGU NADU. The details of my previous visit's post on this Sri Ardhanareeswarar temple were recorded in the same blog.
The
place was called Thirukodimada Chengundrur (கொடிமாடச்செங்குன்றூர்) during the 6th to 7th centuries and is now called Tiruchengode. This is a Hill Shiva Temple where Sri
Murugan is given equal importance to Lord Shiva. Thiruganasambandar has sung hymns in praise
of Lord Shiva of this temple.
வெந்தவெண் ணீறணிந்து விரிநூல்
திகழ்மார்பில் நல்ல
பந்தண வும்விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தண னைத் தொழுவார் அவலம் அறுப்பாரே
பந்தண வும்விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தண னைத் தொழுவார் அவலம் அறுப்பாரே
... திருஞானசம்பந்தர் தேவாரம்
The sthala purana of this temple was
written by Karmarga Pulavar in his Kongu mandala Sathagam.
பணிமலையில் எழுந்தருளிப்
பரைக்கொருபா
கம்கொடுத்த பரிசின் தோற்றம்
அணிமணித்தண்டு உச்சியின்மூன்று
அங்குலியை
வளைத்தமைத்த வனப்புக்கொப்பாம்
மணிவரைமாது உமையிடத்து
வைத்தணைத்து
மகரகுழை வலத்தே நாலத்
தணிவில் ஒளிதயங்கியதண்
தரளமணித்
தோடுஇருபால் ஆகித்தானே... திருச்செங்கோட்டுப்புராணம்
பரைக்கொருபா கம்கொடுத்த பரிசின் தோற்றம்
அணிமணித்தண்டு உச்சியின்மூன்று
அங்குலியை வளைத்தமைத்த வனப்புக்கொப்பாம்
மணிவரைமாது உமையிடத்து
வைத்தணைத்து மகரகுழை வலத்தே நாலத்
தணிவில் ஒளிதயங்கியதண்
தரளமணித் தோடுஇருபால் ஆகித்தானே
Moolavar : Sri
Arthanareeswrar
Consort : Sri Bagam Priyal
Murugan : Chengottu Velavar.
Consort : Sri Bagam Priyal
Murugan : Chengottu Velavar.
Some of the important features of
this temple are….
There are about 1200 steps to reach
the top of the hill shrine. The steps are neatly constructed. In some places, rock
was cut to form steps. There are about 9 mandapams to take a rest and
proceed to the top of the hill, constructed through various castes. At one place, there is a relief of a snake about 20 feet in length cut on
the rock, and devotees used to pray with kungumam.
The Rajagopuram is of 5
tiers, which can be viewed from a distance. Moolavar faces west, whereas
Chengottu Velavar faces east with a separate Dwajasthambam, Balipeedam, and Peacock vahana. The mandapam pillars are beautifully
chiseled with lots and lots of relief. The entrance to the Moolavar sannidhi is from the east. Balipedam, Rishabam, and Dwajasthambam are
visible through salaram/ Jala opposite to moolavar.
Main sanctum sanctorum Dwarapalakas are
female on the left and male on the right. Since moolavar is of Arthanareeswarar, there is no separate Ambal Sannadhi. Moolavar is of swayambhu. Gurukkal showed Shiva’s thandam on the right and Jadamudi. Shiva is on the right
& Ambal on the right, and Swamy & Ambal Pathams (Legs - silambu on one leg and Kazhal on one leg).
In the inner
praharam sannadhi for Dakshinamurthy,
Khedhara Gowri Amman, Naari Ganapathi, Golden (Thanga) Chariot Urchavar,
Durgai. In the outer prakaram sannadhi for
Chengottuvelavar (Vellai pashanam, swayambu Moorthy), Kumaresar, Navagrahas,
Desikar, Mukkootu Vinayagar, Nageswarar, Aathikesava Perumal, Nalleesar, Pancha Lingas, Mallikarjunar,
Sangameswarar, Selva Vinayagar, Saptamatrikas, 63var, Vishnu
Durgai, Kubera Lakshmi, Niruthi Vinayagar, Manonmani, Natarajar sabha, Kasi
Viswanathar, and Visalkshi, Adiseshan, Kala Bhairavar. (All the
sannadhis are not in a sequence – scattered in the outer praharam).
Chengottuvelavar sannadhi is adjacent
to Moolavar Sannadhi, facing east. The 15th-century Saint Arunagirinathar has sung Chengottu Velavar in his Thirupukazh.
அன்பாக வந்து உன்றாள்ப ணிந்து ஐம்பூத மொன்ற நினையாமல்அன்பால்மி குந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் முலைதானும்கொந்தேமி குந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற குழலாரைக்கொண்டேநி னைந்து மன்பேது மண்டி குன்றாம லைந்து அலைவேனோமன்றாடி தந்த மைந்தாமி குந்த வம்பார் கடம்பை யனிவோனேவந்தேப ணிந்து நின்றார்ப வங்கள் வம்பே தொலைந்த வடிவேலாசென்றேயி டங்கள் கந்தாஎ னும்பொசெஞ்சேவல் கொண்டு வரவேணும்செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த செங்கோட மர்ந்த பெருமாளே
Chengottuvelavar sannadhi is adjacent
to Moolavar Sannadhi, facing east. The 15th-century Saint Arunagirinathar has sung Chengottu Velavar in his Thirupukazh.
அன்பாக வந்து உன்றாள்ப ணிந்து ஐம்பூத மொன்ற நினையாமல்
அன்பால்மி குந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் முலைதானும்
கொந்தேமி குந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற குழலாரைக்
கொண்டேநி னைந்து மன்பேது மண்டி குன்றாம லைந்து அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தாமி குந்த வம்பார் கடம்பை யனிவோனே
வந்தேப ணிந்து நின்றார்ப வங்கள் வம்பே தொலைந்த வடிவேலா
சென்றேயி டங்கள் கந்தாஎ னும்பொசெஞ்சேவல் கொண்டு வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த செங்கோட மர்ந்த பெருமாளே
HISTORY
AND INSCRIPTIONS
There
are a total of 38 inscriptions recorded at Tiruchengode. Of which 6 are considered as
the earliest, belong to Kovirajakesarivarman Adhitha Chozha-I. Rajendra Chozha-I,
inscription starts with his meikeerthi ”திருமன்னிவளர.....”. There are nine inscriptions without the name of the King, but one starts
with Koparakesari. That inscription mentions Rajendra Chozha’s 18th-year rule. Rajendra Chozha’s inscriptions are available from the 5th to the 28th Year Rule. These inscriptions mainly record the Donations
made to this temple towards regular poojas, burning of perpetual lamps, Abhishekam, Naivedyam, and celebrations. (For more Inscription photographs on Thiruchengode, Please Click this Link.)
A 10th-century Chozha-period inscription on the rocky surface (May belongs to Koparakesari Uthama Chozha) records the feeding of Brahmins on the Hill Temple by Uthaman Ganavathy, on his birthday. The Inscription reads as...
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மற்கு செல்லா நின்ற யாண்டு பன்னிரண்டாவது திருச்சங்கோட்டு சோணாட்டுப் பெருமக்கள் ஈரோட்டிருக்கும் உத்தமன் கணவதி வைத்த பொன் இருப்பதாறு கழஞ்சு இப்பொன்னின் பலிசை கொண்டு இவன் பிறந்த நாழி மாசி திருக்கேட்டை நாழி மலையில் ஸிவப்பிராமண போஜனஞ் செந்திராதித்தவரால் செய்வதாக என்றோம் சோணாட்டு பெருமக்களில் உத்தமன் கணவதி..."
The inscriptions also mention the names of Ekadasi Kanapperumakkal, Thiruvathirai
Kanapperumakkal, Thiruvona Kanapperumakkal, and Thuvadasi Kanapperumakkal. These
people look after the important activities of the temple. Gold (காசெட்டாங்கல் - a measure) will be offered to
them, and the interest will be used for feeding of Temple Brahmins on that particular Narshathra day, like Thiruvonam, Thuvadisi, Ekadasi, etc.
The four inscriptions belong to the 13th Century, and record that one lady, Mooriamudhanar Ilangonadigal's wife, Moori Kamakkanar, donated a total of 67 Kalanju gold towards the feeding Temple Brahmins, burning Perpetual Lamps. Most of the inscriptions mention the donation of gold towards the feeding of Brahmins/ Andhanars of the temple.
The
Sadayavarman Sundara Pandyan–II (1283 CE), period 3 inscriptions are available in this
temple. One of the inscriptions records
the name of Ulagam Kaaththa Kannaiyan,
who had done an extraordinary act; a Hero
Stone was installed (Not in the temple but in the Mosque street).
The
1552 CE Krishna Devaraya period inscriptions record the appointment of officers and taxes levied. The
Taxes include 5 panams for agricultural people, Tax exempted for 2 years, and from the 3rd year, 2 panams/Thari – hand operated weaving machine for the Kaikola Mudaliars, and 1 panam for a
house, totaling 3 panams (inscription stone in Kaikolar street).
The inscriptions of this Sri Ardhanareeswarar
Temple at Tiruchengode are recorded in “Salem
– Namakkal Mavatta Kalvettukkal”.
முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டு அவருடைய மெய்க்கீர்த்தியுடன்
ஆரம்பிக்கின்றது. திருமன்னி வளர இருநில மடந்தை! என்னும் மெய்க்கீர்த்தி பொறிக்கப் பெற்று
மிகுதியாகச் சிதைந்துள்ளது. திருச்செங்கோட்டுத் திருமலையில் எழுந்தருளிய உடையாருக்கு
ஆதித்தன் என்பவர் உத்திராயன சங்கிராந்தி திருவிழாவின்போது பல்வகையான படைப்புகளின் பொருட்டூ
எட்டுக் கழஞ்சுப் பொன்னைக் கொடையாக அளித்த செய்தியைப் பதிவு செய்கின்றது.
10 ஆம் நூற்றாண்டு இராஜகேசரி வர்மனின் கல்வெட்டு திருச்செங்கோட்டுப்
பன்னிரண்டு நாட்டுப் பெருமக்களிடம் கோவிலில் சனிக்கிழமை தோறும் எண்ணெய் நீராட்ட அறக்கட்டளையாகப்
பதினாறு கழஞ்சுப் பொன் அளிக்கப்பெற்றமையைப் பதிவு செய்கின்றது. .
10 ஆம் நூற்றாண்டு இராஜகேசரி வர்மனின் கல்வெட்டு இளங்கோனடிகள்
மனைவி மூரிகாமக்கனார் என்பவர் திருச்செங்கோட்டூப் பன்னிரண்டு நாட்டுப் பெருமக்கள் குழுவிடம்
இருபது கழஞ்சுப் பொன் கொடுத்தார். இப்பொன் காசெட்டாங்கல் என்னும் அளவால் நிறுக்கப்பெற்றது.
இதிலிருந்து வந்த வட்டியில் இருபது அந்தணர்களுக்குத் திருவேகாதசி நாள்தோறும் உணவு படைக்கக்
கணப்பெருமக்கள் ஒப்புக்கொண்டமையப் பதிவு செய்கின்றது.
13 ஆம் நூற்றாண்டு கொங்கு சோழர் இராஜகேசரி வர்மனின் கல்வெட்டு
மூரி அமுதனார் இளங்கோனடிகள் மனைவி மூரி காமக்களார் திருச்செங்கோட்டுப் பன்னிரண்டு நாட்டுப்
பெருமக்களிடம் பதினைந்து கழஞ்சுப் பொன் கொடுத்து அதன் வட்டி வருவாயைக் கொண்டு அர்த்தநாரீசுவரருக்கு
நந்தா விளக்கொன்று வைக்கச் செய்தைமையைப் பதிவு செய்கின்றது.
13 ஆம் நூற்றாண்டு கொங்கு சோழர் இராஜகேசரி வர்மனின் கல்வெட்டு
இளங்கோன் மனைவி மூரிஅமுதனார் திருச்செங்கோட்டூப் பன்னிரண்டு நாட்டுப் பெருமக்களிடம்
திருஏகாதசிப் பூசைக்குப் பொன் கொடுத்தாள் . அதனால் வருகிற வட்டியில் திரு ஏகாததசி நாளில்
அந்தனர்களுக்கு உணவு கொடுக்கச் செய்தார்.
13 ஆம் நூற்றாண்டு கொங்கு சோழர் இராஜகேசரி வர்மனின் கல்வெட்டு
இளங்கோனடிகள் மனைவி மூரி காமக்கனார் திருச்செங்கோட்டூத் திருவாதிரைக் கண ப்பெருமக்களிடம்
இருபது கழஞ்சு பொன் கொடுத்து அதன் -வட்டி வருவாயைக்
கொண்டு இருபது அந்தணர்களுக்கு உணவு அளிக்கச் செய்தமையைப் பதிவு செய்கின்றது.
13 ஆம் நூற்றாண்டு கொங்கு சோழர் இராஜகேசரி வர்மனின் கல்வெட்டு
பேரங்கிமணியன் மனைவி கொற்றந்தைப் பொதுவன் மாரி என்பவர் தான் பிறந்த புரட்டாதி மாதம் சோதி நாளில் அந்தனர்களுக்கு உணவு
படைக்க அர்த்தநாரீசுவரர் பெயரில் பாண்டியநாட்டுப் பெருமக்களிடம்
இருபத்தைந்து கழஞ்சுப் பொன் கொடுத்தமையைப்பதிவு செய்கின்றது.
மூன்றாம் ராஜேந்திரரின் 1255 CE (கொங்கு சோழர்…?) ஈரோட்டைச்
சேர்ந்த மணிகண்டி ஓடையமாந்தாளுக்காக அரட்டனக்க மகன் “திருவோணக் கணப்பெருமக்களிடம் இருபது
கழஞ்சுப் பொன் கொடுத்து அதனின்று வரும் வட்டியில் திங்கள்தோறும் அந்தணர்களுக்கு உணவளிக்கச்
செய்தமையைப் பதிவு செய்கின்றது.
மூன்றாம் ராஜேந்திர சோழனின் 1264 CE கல்வெட்டு உவச்சர்களுக்குத்
திருப்பள்ளி எழுச்சி கொட்டக் பொன் கொடை கொடுத்த செய்தியைப் பதிவு செய்கின்றது. .
மூன்றாம் ராஜேந்திர சோழனின் 1264 CE கல்வெட்டு வாடஞ்சேத்தன்
செருவாச்சி என்பவன் திருச்செங்கோட்டுப் பன்னிரண்டு நாட்டுப்பெருமக்களிடம் திருச்செங்கோடு
அர்த்தநாரீசுவரருக்கு நந்தா விளக்கு எரிப்பதற்காக்கப் பன்னிரன்டு கழஞ்சு துளைப்பொன்
கொடுத்தமையை பதிவு செய்கின்றது.
பாண்டிய மன்னன் இரன்டாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியனின்
1287 CE கல்வெட்டு அர்த்தநாரீசுவரருக்கும் வேலவருக்கும் தோட்டம் வைக்கப் பார் விளங்கும்
கண்டன் என்பான் நிலம் வாங்கிய செய்தியைப் பதிவு செய்கின்றது.
விஜயநகர அரசர் வீரபிரதாப கிருஷ்ணராய மகாராயர் 19-08-1522
தேதி, கல்வெட்டு திரியம்பக உடையாரின் முகவரான் சாமநயினார் ஆட்சியின்போது “சாம சமுத்திரம்
! என்னும் பெயரில் கட்டிய ஊரிலுள்ள மனைகளில் தங்கியிருந்த உழவுக் குடிகளுக்கு ஒர் ஏருக்கு
ஐந்து பணமும் காசாயவற்கக் குடிகளான செட்டிவியாபாரிகளுக்கும் கைக்கோளர்க்கும் முறையே
இரண்டு ஆண்டுகளுக்கு வரிக்கொடையும், தறி ஒன்றுக்கு சுங்கம் இரண்டு பணமும் , மனை ஒன்றுக்கு
ஒரு பணம் வீதமும் விதிக்கப்பெற்று அந்த ஆணையின்படி வரி அலுவலர்கள் வரியைப்பெற வேண்டுமெனக்
கூறப்பெற்றுள்ளது. கல்வெட்டு முழுமை பெறவில்லை.
விஜயநகர அரசர் வீரபிரதாப கிருஷ்ணராய மகாராயரின் 1522 ஆண்டு
கல்வெட்டு குன்றத்தூர்த் தர்க்க பன்னிரண்டு நாட்டுக்கு அலுவலர் திரியம்பக உடையார் கீழ்க்கரைப்
பூந்துறை நாட்டு அர்த்தநாரீசுவரமுடைய தம்பிரானாக்கு உத்திராட நட்சத்திரத்தில் கொடியேற்றத்துக்கும்
இரேவதி நட்சத்திரத்தில் தெப்பத் திருநாள் நடத்தவும் சந் தை, சுங்கம், தரகு, மகமை போன்ற
வரிகளைத் தாரை வார்த்துக் கொடுத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. அதை இன்னார் நடத்தி
வைக்கவேண்டுமெனவும் கூறப்பெற்றுள்ளது.
மோரூர் அத்தப்ப இம்முடி நல்லதம்பி காங்கேயனின் கிபி.
1612 ஆண்டு கல்வெட்டு நல்லதம்பி காங்கேயன் என்பவர் கோவிலில் குமாரசாமியார் மண்டபத்திற்கும்
பெரியாண்டவர் சன்னதி கூடத்திற்கும் சிங்கக்கால், குதிரைக்கால் தூண்கள் இருபத்திரண்டும்
சக்கரம் கண்டக்கால் பன்னிரண்டும் தளவரிசையும் அளித்துத் திருப்பனி செய்வித்தமையைப்
பதிவு செய்கின்றது.
குமாரசாமி காங்கேயனின் 23.01.1627 தேதி கல்வெட்டு பூந்துறை
நாட்டுக் கணக்கன் அர்தத்நாரியன் வேலையன் மகன் பெரிய அய்யன் அர்த்தநாரீசுவரர் கோவிலில்
வேதம் ஒதுவதற்காகக் கொடை அளித்த செய்தி யைப் பதிவு செய்கின்றது.
திருமலை அத்தப்ப நல்லதம்பி காங்கேயன் 1628ஆம் ஆண்டு கல்வெட்டு
குமாரசாமி காங்கேயன் என்பார் கணபதியார் மண்டபம் ஒன்றும் தாண்டவ விலாச மண்டபம் ஒன்றும்
எடுப்பித்து, சிங்கக்கால்களும் தாண்டவத் தூண்கள் பன்னிரண்டும் சித்திரக்கால் எட்டும்
தலைவரிசையும் அமைத்துத் திருப்பணி செய்தமையைப் பதிவு செய்கின்றது.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டு நரசிம்மராய உடையாரின் கல்வெட்டு
திருச்செங்கோட்டு அரத்தநூரீசுவரருக்கும் சுப்பிரமணியருக்கும் குரப்பள்ளியான அகரமும்
நத்தமும் அறக்கொடையாக அளித்து உடன் பாட்டு ஆவணத்தை அளித்தசெய்தி குறிப்பிடப் பெற்றுள்ளது.
09.10.1912 தேதி கல்வெட்டு திருச்செங்கோட்டு வட்டக் குமாரமங்கல கிராம மேட்டுப்பாளையத்தில்
வசித்த தோட்டிகள் பதினால்வர் அரசாங்கத்திலிருந்து பெறும் மொத்த சம்பளத்தைப் பதினான்கு
சம பங்காகப் பிரித்து எடுத்துக் கொண்ட செய்தியைக் குறிப்பிடுகிறது.Ref:
- Salem - Namakkal District Inscriptions. Sl Nos 199 - 236,
- SII Volume 13 232, 242, 243, 244, 261
- South Indian Shrines Page 505
- Chozha Copper plates Rajakesarivarman, SII Volume 3, Part IV No XVI Page 476 and 477.
Nagars' pariharam destroys the inscriptions
British bell support
British period bell
Salem Collector image
DAVIS, W D ( 19th century )The Salem collector from 1923 to 1926. He constructed the Vigneswarar Sannadhi Mandapam, whose relief is also on one of the pillars
LEGENDSAs per the legend, Adisesha and Vayu
fight themselves very often, and due to this lot of disasters happen. To solve
this, the Sages gave the idea of proving themselves, who is great. Adisesha
pressed the Mount Meru with its hood, and Vayu had to release it by his valor.
Since Vayu couldn’t release, he got
angry and stopped blowing the air and ceased the air. Without air, all the
living things fainted. Sages and Celestial requested Adisesha to release his hold. As soon as Adisesha released its
hood, Vayu forcefully bowed the air. Due to this, Adisesha was thrown to earth
in three pieces with blood. The three
places are Thiruvannamalai, Srilanka, and Nagamalai, also called Tiruchengode.
It is believed that the prasada of
Devatheertham is distributed to the devotees, which comes from the pada of the moolavar. The story of Arthanareeswarar is associated with sage Bhrigu
worshiping only Shiva. When Shiva and Parvati (Sakthi) are sitting together, Bhrigu worships Lord Shiva in the form of a bee. Parvati
thought the sage had not respected her and cursed the sage to lose his sakthi.
The sage lost his Sakthi and fainted. Lord Shiva gave the Sakthi a third leg and told
him that Shiva could not exist without Sakthi. The result is the form of Arthanareeswarar.
During Thirugnanasambandar’s visit, the Tiruchengode people are infected with a
disease, Suram ( fever..?). He has sung the hymn that starts with “avvinaikku
ivvinai - அவ்வினைக்கு இவ்வினை” and chased away the decease
from that place.
POOJAS AND CELEBRATIONSThe Golden Chariot will be pulled in
the praharam itself during important functions and pradosam days. The important
functions like Vaikasi Visakam, Chitra Pournami, Vinayagar Chathurthi, Kanda
Sashti, Navaratri, Karthigai Deepam, Arudra Darisanam, Padi Thiruvizha,
Masimaham, Mahashivaratri, and Panguni Uthira Thiruvizha are celebrated grandly.
TEMPLE TIMINGS:The temple will be kept open from 06.00
hrs to 18.00 hrs, and Poojas are at 08.00 hrs, 12.00 hrs, and 17.00 hrs.
CONTACT DETAILS:The mobile number of Mr. Maharajan is +919865365654, and he may be contacted for further details.Official Website: http://www.arthanareeswarartemple.tnhrce.in/
HOW TO REACH:The temple is about 3.8 km from the Tiruchengode bus Stand and 1.6 km on the footpath.The temple bus is available from the Old and
New Bus stands. The donation is Rs 20 up and down. It can be utilized by those who cannot climb through steps.Frequent buses are available from
Salem, Namakkal, and Erode (18 km).Tiruchengode is 37.9 km from the District headquarters, 18.0 km from Erode, 48.3 km from Salem, and 400 km from
Chennai.The nearest Railway Junction is Erode.
LOCATION OF THE TEMPLE: CLICK HERE
There are a total of 38 inscriptions recorded at Tiruchengode. Of which 6 are considered as the earliest, belong to Kovirajakesarivarman Adhitha Chozha-I. Rajendra Chozha-I, inscription starts with his meikeerthi ”திருமன்னிவளர.....”. There are nine inscriptions without the name of the King, but one starts with Koparakesari. That inscription mentions Rajendra Chozha’s 18th-year rule. Rajendra Chozha’s inscriptions are available from the 5th to the 28th Year Rule. These inscriptions mainly record the Donations made to this temple towards regular poojas, burning of perpetual lamps, Abhishekam, Naivedyam, and celebrations. (For more Inscription photographs on Thiruchengode, Please Click this Link.)
The inscriptions of this Sri Ardhanareeswarar
Temple at Tiruchengode are recorded in “Salem
– Namakkal Mavatta Kalvettukkal”.
முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டு அவருடைய மெய்க்கீர்த்தியுடன்
ஆரம்பிக்கின்றது. திருமன்னி வளர இருநில மடந்தை! என்னும் மெய்க்கீர்த்தி பொறிக்கப் பெற்று
மிகுதியாகச் சிதைந்துள்ளது. திருச்செங்கோட்டுத் திருமலையில் எழுந்தருளிய உடையாருக்கு
ஆதித்தன் என்பவர் உத்திராயன சங்கிராந்தி திருவிழாவின்போது பல்வகையான படைப்புகளின் பொருட்டூ
எட்டுக் கழஞ்சுப் பொன்னைக் கொடையாக அளித்த செய்தியைப் பதிவு செய்கின்றது.
10 ஆம் நூற்றாண்டு இராஜகேசரி வர்மனின் கல்வெட்டு திருச்செங்கோட்டுப்
பன்னிரண்டு நாட்டுப் பெருமக்களிடம் கோவிலில் சனிக்கிழமை தோறும் எண்ணெய் நீராட்ட அறக்கட்டளையாகப்
பதினாறு கழஞ்சுப் பொன் அளிக்கப்பெற்றமையைப் பதிவு செய்கின்றது. .
10 ஆம் நூற்றாண்டு இராஜகேசரி வர்மனின் கல்வெட்டு இளங்கோனடிகள்
மனைவி மூரிகாமக்கனார் என்பவர் திருச்செங்கோட்டூப் பன்னிரண்டு நாட்டுப் பெருமக்கள் குழுவிடம்
இருபது கழஞ்சுப் பொன் கொடுத்தார். இப்பொன் காசெட்டாங்கல் என்னும் அளவால் நிறுக்கப்பெற்றது.
இதிலிருந்து வந்த வட்டியில் இருபது அந்தணர்களுக்குத் திருவேகாதசி நாள்தோறும் உணவு படைக்கக்
கணப்பெருமக்கள் ஒப்புக்கொண்டமையப் பதிவு செய்கின்றது.
13 ஆம் நூற்றாண்டு கொங்கு சோழர் இராஜகேசரி வர்மனின் கல்வெட்டு
மூரி அமுதனார் இளங்கோனடிகள் மனைவி மூரி காமக்களார் திருச்செங்கோட்டுப் பன்னிரண்டு நாட்டுப்
பெருமக்களிடம் பதினைந்து கழஞ்சுப் பொன் கொடுத்து அதன் வட்டி வருவாயைக் கொண்டு அர்த்தநாரீசுவரருக்கு
நந்தா விளக்கொன்று வைக்கச் செய்தைமையைப் பதிவு செய்கின்றது.
13 ஆம் நூற்றாண்டு கொங்கு சோழர் இராஜகேசரி வர்மனின் கல்வெட்டு
இளங்கோன் மனைவி மூரிஅமுதனார் திருச்செங்கோட்டூப் பன்னிரண்டு நாட்டுப் பெருமக்களிடம்
திருஏகாதசிப் பூசைக்குப் பொன் கொடுத்தாள் . அதனால் வருகிற வட்டியில் திரு ஏகாததசி நாளில்
அந்தனர்களுக்கு உணவு கொடுக்கச் செய்தார்.
13 ஆம் நூற்றாண்டு கொங்கு சோழர் இராஜகேசரி வர்மனின் கல்வெட்டு
இளங்கோனடிகள் மனைவி மூரி காமக்கனார் திருச்செங்கோட்டூத் திருவாதிரைக் கண ப்பெருமக்களிடம்
இருபது கழஞ்சு பொன் கொடுத்து அதன் -வட்டி வருவாயைக்
கொண்டு இருபது அந்தணர்களுக்கு உணவு அளிக்கச் செய்தமையைப் பதிவு செய்கின்றது.
13 ஆம் நூற்றாண்டு கொங்கு சோழர் இராஜகேசரி வர்மனின் கல்வெட்டு
பேரங்கிமணியன் மனைவி கொற்றந்தைப் பொதுவன் மாரி என்பவர் தான் பிறந்த புரட்டாதி மாதம் சோதி நாளில் அந்தனர்களுக்கு உணவு
படைக்க அர்த்தநாரீசுவரர் பெயரில் பாண்டியநாட்டுப் பெருமக்களிடம்
இருபத்தைந்து கழஞ்சுப் பொன் கொடுத்தமையைப்பதிவு செய்கின்றது.
மூன்றாம் ராஜேந்திரரின் 1255 CE (கொங்கு சோழர்…?) ஈரோட்டைச்
சேர்ந்த மணிகண்டி ஓடையமாந்தாளுக்காக அரட்டனக்க மகன் “திருவோணக் கணப்பெருமக்களிடம் இருபது
கழஞ்சுப் பொன் கொடுத்து அதனின்று வரும் வட்டியில் திங்கள்தோறும் அந்தணர்களுக்கு உணவளிக்கச்
செய்தமையைப் பதிவு செய்கின்றது.
மூன்றாம் ராஜேந்திர சோழனின் 1264 CE கல்வெட்டு உவச்சர்களுக்குத்
திருப்பள்ளி எழுச்சி கொட்டக் பொன் கொடை கொடுத்த செய்தியைப் பதிவு செய்கின்றது. .
மூன்றாம் ராஜேந்திர சோழனின் 1264 CE கல்வெட்டு வாடஞ்சேத்தன்
செருவாச்சி என்பவன் திருச்செங்கோட்டுப் பன்னிரண்டு நாட்டுப்பெருமக்களிடம் திருச்செங்கோடு
அர்த்தநாரீசுவரருக்கு நந்தா விளக்கு எரிப்பதற்காக்கப் பன்னிரன்டு கழஞ்சு துளைப்பொன்
கொடுத்தமையை பதிவு செய்கின்றது.
பாண்டிய மன்னன் இரன்டாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியனின்
1287 CE கல்வெட்டு அர்த்தநாரீசுவரருக்கும் வேலவருக்கும் தோட்டம் வைக்கப் பார் விளங்கும்
கண்டன் என்பான் நிலம் வாங்கிய செய்தியைப் பதிவு செய்கின்றது.
விஜயநகர அரசர் வீரபிரதாப கிருஷ்ணராய மகாராயர் 19-08-1522
தேதி, கல்வெட்டு திரியம்பக உடையாரின் முகவரான் சாமநயினார் ஆட்சியின்போது “சாம சமுத்திரம்
! என்னும் பெயரில் கட்டிய ஊரிலுள்ள மனைகளில் தங்கியிருந்த உழவுக் குடிகளுக்கு ஒர் ஏருக்கு
ஐந்து பணமும் காசாயவற்கக் குடிகளான செட்டிவியாபாரிகளுக்கும் கைக்கோளர்க்கும் முறையே
இரண்டு ஆண்டுகளுக்கு வரிக்கொடையும், தறி ஒன்றுக்கு சுங்கம் இரண்டு பணமும் , மனை ஒன்றுக்கு
ஒரு பணம் வீதமும் விதிக்கப்பெற்று அந்த ஆணையின்படி வரி அலுவலர்கள் வரியைப்பெற வேண்டுமெனக்
கூறப்பெற்றுள்ளது. கல்வெட்டு முழுமை பெறவில்லை.
விஜயநகர அரசர் வீரபிரதாப கிருஷ்ணராய மகாராயரின் 1522 ஆண்டு
கல்வெட்டு குன்றத்தூர்த் தர்க்க பன்னிரண்டு நாட்டுக்கு அலுவலர் திரியம்பக உடையார் கீழ்க்கரைப்
பூந்துறை நாட்டு அர்த்தநாரீசுவரமுடைய தம்பிரானாக்கு உத்திராட நட்சத்திரத்தில் கொடியேற்றத்துக்கும்
இரேவதி நட்சத்திரத்தில் தெப்பத் திருநாள் நடத்தவும் சந் தை, சுங்கம், தரகு, மகமை போன்ற
வரிகளைத் தாரை வார்த்துக் கொடுத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. அதை இன்னார் நடத்தி
வைக்கவேண்டுமெனவும் கூறப்பெற்றுள்ளது.
மோரூர் அத்தப்ப இம்முடி நல்லதம்பி காங்கேயனின் கிபி.
1612 ஆண்டு கல்வெட்டு நல்லதம்பி காங்கேயன் என்பவர் கோவிலில் குமாரசாமியார் மண்டபத்திற்கும்
பெரியாண்டவர் சன்னதி கூடத்திற்கும் சிங்கக்கால், குதிரைக்கால் தூண்கள் இருபத்திரண்டும்
சக்கரம் கண்டக்கால் பன்னிரண்டும் தளவரிசையும் அளித்துத் திருப்பனி செய்வித்தமையைப்
பதிவு செய்கின்றது.
குமாரசாமி காங்கேயனின் 23.01.1627 தேதி கல்வெட்டு பூந்துறை
நாட்டுக் கணக்கன் அர்தத்நாரியன் வேலையன் மகன் பெரிய அய்யன் அர்த்தநாரீசுவரர் கோவிலில்
வேதம் ஒதுவதற்காகக் கொடை அளித்த செய்தி யைப் பதிவு செய்கின்றது.
திருமலை அத்தப்ப நல்லதம்பி காங்கேயன் 1628ஆம் ஆண்டு கல்வெட்டு
குமாரசாமி காங்கேயன் என்பார் கணபதியார் மண்டபம் ஒன்றும் தாண்டவ விலாச மண்டபம் ஒன்றும்
எடுப்பித்து, சிங்கக்கால்களும் தாண்டவத் தூண்கள் பன்னிரண்டும் சித்திரக்கால் எட்டும்
தலைவரிசையும் அமைத்துத் திருப்பணி செய்தமையைப் பதிவு செய்கின்றது.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டு நரசிம்மராய உடையாரின் கல்வெட்டு
திருச்செங்கோட்டு அரத்தநூரீசுவரருக்கும் சுப்பிரமணியருக்கும் குரப்பள்ளியான அகரமும்
நத்தமும் அறக்கொடையாக அளித்து உடன் பாட்டு ஆவணத்தை அளித்தசெய்தி குறிப்பிடப் பெற்றுள்ளது.
09.10.1912 தேதி கல்வெட்டு திருச்செங்கோட்டு வட்டக் குமாரமங்கல கிராம மேட்டுப்பாளையத்தில்
வசித்த தோட்டிகள் பதினால்வர் அரசாங்கத்திலிருந்து பெறும் மொத்த சம்பளத்தைப் பதினான்கு
சம பங்காகப் பிரித்து எடுத்துக் கொண்ட செய்தியைக் குறிப்பிடுகிறது.
Ref:
- Salem - Namakkal District Inscriptions. Sl Nos 199 - 236,
- SII Volume 13 232, 242, 243, 244, 261
- South Indian Shrines Page 505
- Chozha Copper plates Rajakesarivarman, SII Volume 3, Part IV No XVI Page 476 and 477.
Nagars' pariharam destroys the inscriptions
British period bell
Salem Collector image
DAVIS, W D ( 19th century )The Salem collector from 1923 to 1926. He constructed the Vigneswarar Sannadhi Mandapam, whose relief is also on one of the pillars
No comments:
Post a Comment