Sunday, 19 October 2025

Sri Rajagopalaswamy Temple/ Vedanarayanan Alagiya Mannar Kovil/ ராஜகோபால சுவாமி திருக்கோவில் –பாளையங்கோட்டை, Palayamkottai, Tirunelveli District Tamil Nadu.

The visit to Sri Rajagopalaswamy Temple at Palayamkottai, Tirunelveli was a part of “Tirunelveli Heritage Walk”, organised by CultureCircuits, from 11th to 13th July 2025. Thanks to Balakumaran GS and  Krishnakumar TK for arranging this walk. The temple is on the banks of the Thamirabarani River.

PC - website

Moolavar  : Sri Rajagopala Swamy/Vedanarayana Swamy
Thayars    : Sri Vedavalli, Sri Kumudavalli, and
                 Urvasi, Thilothamai, Markandeyar, Brigu Muni, and
                 Samara Kannis.
Utsavars  : Sri Gopalan with Rukmani & Sathyabama

Some of the Salient features of this temple are….
The temple faces east with a 5-tier Rajagopuram. Balipeedam, Dwajasthambam Garudan, and Anjaneyar are after the Rajagopuram. The second-level Rajagopuram is of 3 tiers. Dwarapalakas are at the entrance of the sanctum sanctorum. In the sanctum sanctorum, Sri Vedanarayanar is in a sitting posture with Vedavalli & Kumudavalli, surrounded by Deva mathas, Urvasi, Thilothamai, Brigu Muni, and Markandeyar.

In the ardha mandapam, utsavars Sri Gopalan with Rukmani and Sathyabama. In praharam, Sridevi (South side), Bhudevi (North side), Shenbaga Vinayagar.

In the inner praharam, Sri Paramapatha nathar with Sridevi and Bhudevi, Sri Aathivaradar with Maha Lakshmi on his lap, Dasavatara Murtis, and 10 Alwars.

On the top metal with painted images of Azhagiya Rajamannar with Sridevi and Bhudevi, Gangadar, Brigu Muni, Markandeyar, and Achariyars, etc.

Anjaneyar is in Maha Mandapam, and Garudan is in the Garuda Mandapam.  


PC - website
PC - website


ARCHITECTURE
The temple complex spreads over 2.5 acres of land. The Rajagopuram contains more than 200 stucco images, related to Vishnu Puranam and Shiva puranam.

The temple consists of the sanctum sanctorum, antarala, ardha mandapam, and maha mandapam. The sanctum sanctorum is on a pada bandh a adhitanam with jagathy, threepatta kumudam, and pattikai. The bhitti starts with vedikai. The pilasters are of brahma kantha pilasters with kalasam, kudam, lotus petals mandi, palakai, and pushba pothyal. A two-tala vimanam is on the sanctum sanctorum. Maha Vishnu's various postures are on the tala, greeva, and Nasi kudus.
 
Ramayana, Krishna Leela, Dasavatar bas reliefs on the beams of the mandapam.










Ramayana, Maha Vishnu's avatars, and Saivism, bas-reliefs are on the mandapam pillars. 
















HISTORY AND INSCRIPTIONS
The original temple belongs to 10 – 11 Century Pandya period. About 35 inscriptions are recorded from this temple, and the inscription records this place as Vallaba Mangalam. The inscriptions belong to the Chozha king Rajaraja-I (in vattezhuthu), Pandyas, Udhaya Marthandan, Nayakas, and Thiruvithangur kings. As per the inscriptions, this place was called Sri Vallabha Mangalam, and the temple was called ஸ்ரீ வீரநாராயண விண்ணகரம். The inscriptions mainly record, sale and gift of land, reciting Ramayan, Mahabharat, Poojas, worship, lighting of lamps, gift of land for the person who died in the process of fighting to save Brahmins and their ladies. Most of the inscriptions are damaged fully or partially.
  
There are many sculptures on the pillars of the mandapam. Of those, one sculpture is the Hanuman handing over Rama’s ring. The vattezhuthu inscription below the sculpture reads as…
ஸ்வஸ்திஸ்ரீ வாம அணுத்தி அடிகணம்பி இடுவிச்சிது இத்தூணின் திருநாம்ம் ஸ்ரீ அனுமன்”. To praise Hanuman, the pillar is also named “Hanuman”.

சோழ அரசர் முதலாம் ராஜராஜனின் 15 ஆம் ஆட்சியாண்டு, மஹா மண்டபம் தென்புற அதிட்டானத்தில் உள்ள முற்றுப்பெறாத கல்வெட்டு கோபாலசாமி கோயிலில் பாரதம் வாசிப்பார்க்கும் இராமாயணம் வாசிப்பார்க்கும் விருந்தியாக நில தானம் வழங்கிய செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் முதலாம் ராஜராஜனின் 15 ஆம் ஆட்சியாண்டு முற்றுப் பெறாத கல்வெட்டு கோபாலசாமி கோயிலில் பாரதம் வாசிப்பார்க்கும் இராமாயணம் வாசிப்பார்க்கும் விருந்தியாக நில தானம் வழங்கிய செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் முதலாம் ராஜராஜனின் 22 ஆம் ஆட்சியாண்டு முற்றுப் பெறாத கல்வெட்டு கோபாலசாமி கோயிலில் உள்ள வீரநாராயணப் பெருமாள் கோவிலில் திருப்பலி கொட்டுவதற்கும் மஞ்சனம் கொட்டுவதற்கும் திருப்பள்ளி எழுச்சி பாடுவதற்கும் காளம் ஊதவும் நிலதானம் வழங்கிய செய்தியைப் பதிவு செய்கின்றது. 12 எழுத்துகளை கொண்ட வட்டெழுத்துக் கல்வெட்டு இடையில் உள்ளது.

சோழ அரசர் முதலாம் ராஜராஜனின் 22 ஆம் ஆட்சியாண்டு மஹா மண்டபம் தென்புற அதிட்டானத்தின் முப்பட்டை குமுதத்தில் உள்ள அரசரின் மெய்கீர்த்தியுடன் தொடங்கும் முற்றுப் பெறாத கல்வெட்டு கோபாலசாமி கோயிலின் ஸ்ரீ வீரநாராயண விண்ணகர் கோயில் மஹாசபை கூடி எடுத்த தீர்மானத்தைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் முதலாம் ராஜராஜனின் 10 ஆம் ஆட்சியாண்டு கோபாலநாத சுவாமி கோவில் கருவறை தென்புற அதிட்டானம் முப்பட்டைக் குமுதத்தில் உள்ள முற்றுப் பெறாத, அரசரின் மெய்கீர்த்தியுடன் தொடங்கும்  கல்வெட்டு கருமாணிக்க பிரம்மதேயத்து சபையார் நிலக்கொடை வழங்கியதைப் பதிவு செய்கின்றது.

திருவிதாங்கூர் மன்னரின், கொல்லம் 7180, பொயு 1535 ஆண்டு ஆட்சியாண்டு இல்லாத கோபாலசாமி கோயில் மஹாமண்டபம் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு வைத்திய சிரோமணி வீரகேரளன் என்பவனுக்கு வைத்தியம் செய்வதற்காக, அவன் தங்குவதற்கு வீடும், உணவுத் தேவைகளுக்காகத் தானமும் வழங்கப்பட்ட செய்தியைப் பதிவு செய்கின்றது.

The rest of the inscriptions, continued at the end of this article... 

After 500 years, Maha samprokshanam was conducted on 09th July 2009, by Nanguneri Jeeyar Swamigal.

A new car/ Chariot was made in 2021.

Ref:
Tirunelveli District Inscriptions Volume - I





LEGENDS
As per the Thothathri manmiyam, this temple was built by the Pandya king’s descendant Balkin in the 17th Century.

As per another legend, the Pandya king Ukra Pandya ruled the south side of the Thamirabarani River. He handed over the kingdom to his son, Balathi Seevalan. Balathi Seevalan undertook the yathra for a child boon. He was instructed the Gopalan’s Chattam, which was worshipped by Arjuna and left in the River. Initially, the Chattam was worshipped by Brahma. After the same was found out, he was advised to install the same along with Gopalan’s Vigraha, and a temple was built for him. After this, two sons were born to him. Hence, the devotees worship Sri Gopalaswamy for the Child boon.

As per another legend, one of the Gurukkal, who does the poojas, doesn’t have a male child. Angered Gurukkal threw a chembu at Shiva, and his nose was broken. Hence, it is believed that worshiping Sri Rajagopalaswamy will help get a male child.    

POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on Krishna Jayanthi, Vaikunta Ekadasi, etc.

PC-website

TEMPLE TIMINGS
The temple will be kept open from 06.00 hrs to 10.30 hrs and from 18.00 hrs to 20.30 hrs. 

CONTACT DETAILS
Office mobile number +919842617744 may be contacted for further details. Also, the temple numbers are +91985301804 and +919443570240.

HOW TO REACH
The temple at Palayamkottai, a part of Tirunelveli, is about 3 km from Tirunelveli Junction, 3 km from Tirunelveli new bus stand, 50 km from Thoothukudi, and 56 km from Tenkasi.  
The nearest Railway Station is Tirunelveli Junction.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE





The inscriptions continued....
பொயு 1526 ஆண்டுதிருவிதாங்கூர் மன்னரின்ஆட்சியாண்டு இல்லாத கோபாலசாமி கோயில் மஹாமண்டபம் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு குமரன் ஈச்சுவரன் என்பவனுக்கு கணக்கு எழுதுவதற்காக தானம் வழங்கிய செய்தியைப் பதிவு செய்கின்றது.

பொயு. 19 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்த தென்புற மண்டபத் தரையிலுள்ள கல்வெட்டு செண்டலங்கார அய்யனார் அடிமையான தெய்வங்கள் பெருமாள் என்பன் சேவையை இக்கல்வெட்டு பதிவு செய்கின்றது.

பொயு. 19 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்த தென்புற மண்டபப் படிக்கட்டில் உள்ள கல்வெட்டு மணியன் என்பவன் வெளிப்படுத்திய பக்தியை சேவையாக பதிவு செய்கின்றது.

விக்ரம பாண்டியரின் 5 ஆம் ஆட்சியாண்டுகோபாலசுவாமி கோயில் கருவறை மேற்குப் புற அதிட்டானம் முப்பட்டைக் குமுதத்தில் உள்ள முற்றுப்பெறாத கல்வெட்டுஅரசன் மதுரை அரண்மனையில் இருந்து வெளியிட்ட நிலக்கொடை பற்றிய ஆவணமாக பதிவு செய்கின்றது. காலிங்கராஜன் என்ற அரசு அதிகாரி கூறப்படுகிறான்.

பிற்கால பாண்டியர்கள் காலத்தைச் சார்ந்தகோபாலசுவாமி கோயில் கருவறை மேற்கு ஜகதிப் படையிலுள்ள நான்கு துண்டு கல்வெட்டுக்கள் நிலக்கொடை பற்றிக் கூறுகின்றன. முன் கல்வெட்டில் இடம்பெற்ற காலிங்கராஜன் என்னும் அதிகாரி இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறான்.

இராசராசனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் கோபால சுவாமி கோயில் கருவறை மேற்கு அதிட்டானம் முப்படைக் குமுதத்தில் உள்ள இக்கல்வெட்டு நொந்தா விளக்கு ஒன்று வைப்பது தொடர்பான செய்தி கூறப்படுகிறது. கல்வெட்டு சிதைந்துள்ளது முற்றுப்பெறவில்லை.

பொயு 10 ஆம் நூற்றாண்டு கோபாலசுவாமி கோயில் கருவறை மேற்கு அதிட்டான ஜகதியில் உள்ளகல்வெட்டு திருப்பர் மலை சீகோயிலில் விளக்கெரிக்கவும் இதுக்கு முடக்கம் வருகில் ஒரு காசு தெண்டம் செலுத்த வேண்டும் எனப் பதிவு செய்கின்றது.

மன்னர் மற்றும் ஆண்டு அறிய இயலாதகோபாலசுவாமி கோயில் கருவறை மேற்குப்புற அதிட்டானத்தில் உள்ள துண்டுக் கல்வெட்டு நிலக்கொடை பற்றியதாகலாம்.

பொயு. 13 ஆம் நூற்றாண்டு, கருவறை மேற்குப்புற அதிட்டானத்தில் உள்ள சிதைந்த முற்றுப்பெறாத கல்வெட்டுதொடக்கமும் முடிவும் இல்லை. நில எல்லைகள் கூறப்படுகின்றன.

சோழ அரசர் முதலாம் ராஜராஜனின் 23 ஆம் ஆட்சியாண்டு கருவறை வடபுற அதிட்டானத்தில் உள்ள முற்றுப்பெறாதஅரசரின் மெய்கீர்த்தியில் ஒரு பகுதியே உள்ள கல்வெட்டின் செய்தியை அறியக்கூடவில்லை

பொயு. 10 – 11 ஆம் நூற்றாண்டுகோபாலசுவாமி கோயில் கருவறை வடபுற அதிட்டானத்தில் உள்ள சோழர்கள் காலத்தைச் சார்ந்த கல்வெட்டு நிலத்தின் எல்லைகளை மட்டும் குறிக்கிறது. தாமிரபரணி ஆற்றை 'தண் பொருந்தம்எனக் குறிக்கிறது.

பொயு. 10 – 11, ஆம் நூற்றாண்டுகோபாலசுவாமி கோயில்வடபுற அதிட்டானம்ஜகதியில் உள்ள கல்வெட்டு வீரநாராயணன் சிறகிலே ஒரு விளக்கெரிக்கவும் ஊட்டுக்காகவும் கொடை வழங்கியதைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் முதலாம் ராஜராஜனின் 25 ஆம் ஆட்சியாண்டு  கோபாலசுவாமி கோயில் கருவறையின் வடபுற அதிட்டானம் முப்பட்டைக் குமுதத்தில் உள்ள கல்வெட்டு கீழ்க்களக் கூற்றத்து பிரம்மதேயம் ஸ்ரீ வல்லப மங்கலத்து மகாசபையார் பெருங்குறிசாற்றிஇவ்வூர் பிராமனர்கள் மற்றும் அவர்களின் மனைவிமார்கள் தாலியையும் காதையும் பறிக்க வந்தவர்களுடன் சண்டையிட்டு உயிரிழந்த வள்ளுவன் மாணிக்கன் மணியனான இகைற்சி….. மயில் ஒப்பனுக்கு உதிரப்பட்டியாக நிலம் வழங்கியதைப் பதிவு செய்கின்றது.

கொல்லம் 725 பொயு 1550 ஆம் ஆண்டுதிருவிதாங்கூர் மன்னரின்மகாமண்டபம் தென்புறச் சுவர் (கோபாலசுவாமி கோயில்) ல் உள்ள கல்வெட்டு பெருமாள் உடையவன் நாயனானுக்குக் கணக்கு எழுதுவதற்கு காணியாட்சை வழங்கிய செய்தியைப் பதிவு செய்கின்றது.

பொயு. 13 ஆம்நூற்றாண்டுகோபாலசுவாமி கோயில் கருவறையின் வடபுற அதிட்டானம் கிழக்கு ஜகதியில் உள்ள கல்வெட்டுமலை மண்டலத்து ஊத்தூரணைபுரத்து கணப்புரத்துப் பெருமக்கள் சபை விலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.

பொயு. 10 ஆம் நூற்றாண்டுகோபாலசாமி கோயில் மேற்குத் திருச்சுற்று மாளிண்கைத்தூணில் உள்ள வட்டெழுத்து கல்வெட்டு வாம அநித்தி அடிகள் நம்பி என்பவன் இத்தூணை செய்து கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.

கொல்லம் 717, பொயு. 1541, திருவிதாங்கூர் மன்னரின் ஆண்டுஉள்திருச்சுற்று கோபுரத் தென்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு மன்னன் பிராமணர் உணவிற்காக 300 கலியுகராமன் பணம் தானமாகக் கொடுத்த செய்தியைப் பதிவு செய்கின்றது.

பாண்டிய மன்னர் குலசேகரத்தேவரின் 13 ஆம் ஆட்சியாண்டுகோபாலசாமி கோயில் அரைமண்டப வடக்குப்புற அதிட்டானம் முப்பட்டைக்குமுதத்தில் உள்ள கல்வெட்டு கீழ்க்களக் கூற்றத்து பிரம்மதேயம் ஸ்ரீ வல்லப மங்கலத்து கணப் பெருமாள் மலைமண்டலத்து திருவிக்கிரம நாராயணன் தாமோதரனுக்கு நில விலைப் பிராமணம் பண்ணிக் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.

11 ஆம் நூற்றாண்டுபாண்டிய மன்னர் விக்ரம பாண்டியனின்கோபாலசுவாமி கோயில் வடபுற அதிட்டானம் பலகை வரியில் உள்ள கல்வெட்டுஇக்கோயிலில் சந்தியா தீபம் ஏற்றுவதற்காக நெல்லி அரியாள் என்பவள் 12 ஆடுகள் தானம் குடுத்த செய்தியைப் பதிவு செய்கின்றது.

கொல்லம் 715, பொயு 1540, ஆண்டுமுதல் திருச்சுற்று கோபுர வாயிலில் உள்ள கல்வெட்டு முற்றுப்பெறாமையால் செய்தி அறியமுடியவில்லை. அரசன் தன் மனைவியரோடு இருந்து வெளியிட்ட ஓர் ஆணையாக இருக்கலாம்

கொல்லம் 706, பொயு 1531 ஆம் ஆண்டு கோபாலசாமி கோவிலில் உள்ள கல்வெட்டு மலை மண்டலத்து இரவி நல்லூர் வடவாற்று அய்யப்பன் மாத்தாண்டன் பிராமணர்களின் ஊட்டுக்காக நிலக்கொடை வழங்கியதைப் பதிவு செய்கின்றது.

மன்னர் மற்றும் ஆட்சி ஆண்டு சேதம் அடைந்தகோபாலசாமி கோயில் கோபுரவாயில் வடபுறநிலையில் உள்ள  கல்வெட்டு முடிவு இல்லை. விபரங்கள் அறியகூடவில்லை

பொயு. 13 ஆம் நூற்றாண்டுகோபாலசாமி கோவில் இராப்பத்து மண்டப தென்புற அதிட்டானத்தில் உள்ளகல்வெட்டு சீவல்லப மங்கலத்து திருமேற்கோவில் சீவல்லப விண்ணகரெம்பெருமானுக்கு நிலக்கொடை வழங்கியதைப் பதிவு செய்கின்றது.

பொயு. 13 ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்வீர பாண்டியரின் 21 ஆம் ஆட்சியாண்டுகோபாலசாமி கோயில் இராப்பத்து மண்டபம் கண்டப்படையில் உள்ள கல்வெட்டுசிறுகாலைச் சந்தி செலவினங்களுக்காகக் கொடுக்கப்பட்ட நிலங்களின் அளவுகள் கூறப்படுகின்றன. கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.

பொயு13 ஆம் நூற்றாண்டு, பாண்டிய மன்னர்வீர பாண்டியரின் 23+1 ஆம் ஆட்சியாண்டுகோபாலசாமி கோயில் இராப்பத்து மண்டபம் கண்டப்படையில் உள்ள கல்வெட்டு கீழ்க்களக் கூற்றத்து பிரம்மதேயம் ஸ்ரீ வல்லபமங்கலத்து மகா சபையார் ஸ்ரீ வல்லப விண்ணகரெம் பெருமானுக்கு மாநிலம் திருவிடையாட்டமாக வழங்கியதைப் பதிவு செய்கின்றது.

மன்னர் மற்றும் ஆட்சியாண்டு அறிய இயலாத் அரை மண்டப வடபுற அதிட்டானம் பலகைவரியில் உள்ள கல்வெட்டுசீ வல்லப மங்கலத்து திருமேற்கோவில் சீ விண்ணகராழ்வார்க்கு ஒரு நந்தாவிளக்கு செய்தளித்ததைப் பதிவு செய்கின்றது.

பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் 7+1, ஆம் ஆட்சியாண்டுகோபாலசாமி கோயில் தென்புற அதிட்டானம் ஜகதியில் உள்ள கல்வெட்டுகீழ்க்களக் கூற்றத்து பிரம்மதேயம் ஸ்ரீ வல்லப மங்கலத்து திருமேற்கோவில் சீவல்லப விண்ணகரெம் பெருமான் என்று ஊர் மற்றும் சுவாமியின் பெயர்க் குறிப்பு மட்டும் காணப்படுகிறது.

விஜயநகர மன்னர்சதாசிவ மஹாராயரின் பொயு, 1550 ஆம் ஆண்டுஉள் திருச்சுற்று கோபுரவாயில் வடபுறச்சுவரில் உள்ள கல்வெட்டுஇறைவனுக்குத் திருப்போனகவகைக்கும்பாசியம் படிப்பதற்காகவும் விட்டலதேவ மஹாராயரின் காரிய கர்த்தர் இராமப்ப நாயக்கர் அய்யன் நிலதானம் வழங்கிய செய்தியைப் பதிவு செய்கின்றது.

பொயு. 10 ஆம் நூற்றாண்டுசோழர் காலத்தைச் சார்ந்தகருவறை வடபுற அதிட்டானத்தில் உள்ள நிலதானம் பற்றிக் கூறும் கல்வெட்டுமுழுமையாக இல்லாததால் விபரம் அறியக்கூடவில்லை.

கொல்லம் 1093, பொயு 1918, திருவிதாங்கூர் மன்னரின்ஆண்டுராஜகோபாலசுவாமி கோயில் கொடி மர மண்டபம் தூணில் உள்ள கல்வெட்டுகேரள மகா ராஜாவிடம் அதிகாரியிருந்தவரான திரு. சுப்பையா என்பவர் கல்தூண் கொடையாகச் செய்தளித்ததைப் பதிவு செய்கின்றது.

Ref:
Tirunelveli District Inscriptions Volume - I
--- OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment