Friday, 21 April 2023

Sri Rajagopalaswamy Temple / மணிமங்கலம் இராச கோபாலசாமி கோயில், Manimangalam, Kanchipuram District, Tamil Nadu

During our last visit to this temple (THE ADYAR - a cultural mapping CLICK HERE), we could not see the sanctum since the entrance was locked. This time, the Battar was kind enough to open the door for us when we went a little late.



Moolavar     : Sri Rajagopala Swamy
Thayar        : Sri Sengamalavalli

Some of the salient features of this temple are...
The temple faces east, with an entrance arch. Kodimaram, balipeedam and Garudan are in front of the mandapam. The Moolavar is in a standing posture with a conch in his upper right hand and a disc on his left upper hand, which is the reverse of the usual posture. The lower right hand holds a vara hastham, and the left hand holds a gatha. Sridevi and Bhoodevi are on both sides.

In the koshtam, Vinayagar, Yoga Narasimhar, and Perumal with Prayoga chakra, Paramapatha Narayanan is sitting under the hood of Adhiseshan with Prayoga chakra, Vishnu Durgai, which are unique features of this temple.

In the praharam sannidhi for Sengamalavalli Thayar and Andal, and a 4-pillar utsava mandapam. In the thorana above are koshtam reliefs of Dakshinamurthy, Kalinga Narthanar, Lakshmi, etc. In the Bhutavari reliefs of Sita in captivity, Geethopadesam, etc.



HISTORY AND INSCRIPTIONS
The temple was built during the 10th Century, Rajaraja-I's period or before. The inscriptions recorded from this temple belong to the Chozhas and Vijayanagaras. Inscriptions ref: Tholliyal Nokkil Kanchipuram Mavattam, Sa Krishnamurthy. 

மணிமங்கலம் என்ற ஊர் ரத்னகிரஹார அல்லது ரத்னகிராமா என வடமொழியில் வழங்கப்பட்டுள்ளது. மணி-ரத்னம். மங்கலம் - கிராமம். கிராமமே ஊருமாகும்.

இராஜகோபால் பெருமாள் கோயில், வண்டுவராபதி பெருமாள் கோயில் எனவும் வழங்கப் பட்டுள்ளது. இக்கோவிலில் இருந்து 25 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. முதலாம் இராஜன் என்ற இராசகேசரி காவத்தில் ஊர்ப்பெயர் லோகமாதேவி சதுர்வேதி மங்கலம் என மாற்றப்பட்டது. ஸ்ரீகத் துவாரபுரி தேவர் என்று வடமொழிப் பகுதியில் இறைவன் பெயர்
 
மணிங்கலம் கிராமத்தில் 4000 குழி நிலம் விலைக்கு வாங்கப்பட்டுக் கோயிலுக்கு அளிக்கப்பட்டது. துவாபுரி தேவர்க்குச் சபை விற்றுத் தந்ததில் மேல்பிடாகை மாகனூர் பெரியபுத்தேரி கலிச் சங்காலு குளத்தூர் 2000 குழி ஆகும். எஞ்சியவை மணிமங்கலத்தின் தெற்கு, அமணிப்பாக்கமாகும். மேலூர் கல்வெட்டில் இடம்பெறுகிறது. இறையிலி செய்யும் நிலத்திற்கு எச்சோறு வெட்டிவெய்தி காணம் எப்பேர்பட்டதும் காட்டப் பெறாதோம் என்றும் காட்டினார் மன்றத்தில் இறுத்தி தண்டிக்கப்படுவர் என்றும் உள்ளது.
 
இராசராசனின் 25ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு கருவறை வடக்கு மேற்குச் சுவரில் உள்ளது. செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டு மணிமங்கலமான ராஜசூளாமணி சதுர்வேதிமங்கலத்துச் சபையின் தீர்மானம் கல்வெட்டில் இடம்பெறுகிறது.
 
திருவோணத்து நாளில் ஊர் பிரம்மஸ்தானத்து சபை கூடியது. ஸ்ரீமத் துவராபதியான காமகோடி விண்ணகர் ஆழ்வார்க்குத் திருவமுதுக்கும் அர்ச்சநாபோகத்துக்கும் 100 காசு முதலீடாக வைக்கப்படுகிறது. அக்காசுகொண்டு 2200 குழிநிலம் வாங்கி இறையிழிச்சித் தரப்படுகிறது. எல்லைகள் கூறும்போது பெருநல்வதி, ஆலைமேடு, மனையறுதி வாய்க்கால். கண்டிலேரி, பாவைதுறை வாய்க்கால் மற்றும் திருவையோத்தி தேவர் நிலம் கூறப்படுகிறது.
 
உள்பிரகாரத்தின் வெளிப்புறக் கிழக்குச் சுவரில் 'திருமாது புவி' யென்ற பெமய்க்கீர்த்தியுடன் கூடிய கல்வெட்டுள்ளது. ரோகிணி நாளில் பிரம்மஸ்தான மண்டபத்தில் சபை கூடி ஸ்ரீமத் துவரா பதியான ஸ்ரீகாமக்கோடி விண்ணகராழ்வார் கோயிலுக்கு நிலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேனாபதிகள் ஐயங்கொண்ட சோழ பிரம்மாதிராஜர் தாயார் காமக்கவ்வையன் பக்கம் ஸவம் கொண்டு (பொருள் கொண்டு) சபை இறையிழிச்சித் தருகிறது. ஊர்க்கணக்கன் அலங்காரன் சீராமன் வரைவு எழுதியுள்ளான். இறைவன் பெயர் காமக்கோடி விண்ணகராழ்வார். தானம் தந்தவர் பெயர் காமக்கவ்வையள்,
 
'திருவளர்' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி உள்ள வீரராஜேந்திரனின் கல்வெட்டு மண்டபத்தின் வடபுறச் சுவரில் உள்ளது. உத்தரநாளில் பிரம்மஸ்தானத்து பெரிய பண்டபத்தே சபை கூடியது. ஜீவிதமுடைய சேநாபதிகள் பிரம்மாதிராஜனுடைய தமப்பநார் மஞ்சிப்பயநாரான ஐயசிங்க குலாந்தக பிரம்மராயர் முதலீடு அளித்து இறையிலியாக நிலம் வழங்க ஏற்பாடு செய்கிறார். நிலத்தின் எல்லைகள் கூறும்போது பெருந்தூம்பு, பாரதவாய்க்கால், பெரியேரி, உருத்ரம கிரமவித்தன் தோட்டம் ஆகியவை கூறப்படுகின்றன.
 
தந்தை, தாய் மகன் மூவரும் இக்கோயிலுக்குத் தானம் புரிந்துள்ளனர் என்பது சிறப்பாகும். கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள சோமேசர் கோயிலில் தந்தை தாயாருடன் மகனும் தானம் தந்தமை மூன்று கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு இருக்கின்றது.
 
25-1-1118இல் வெள்ளிக் கிழமையன்று அளித்த தானம் குறித்த கல்வெட்டு மண்டபத்தின் மேற்குக். சுவரில் உள்ளது. முதலாம் குலோத்துங்களின் 48 ஆவது ஆட்சியாண்டில் குலோத்துங்க சோழவள நாட்டுக் குன்றத்தூர் நாட்டு மணிமங்கலமான பாண்டியன் இருமடிவென்று கொண்ட சோழசதுர்வேதிமங்கல மகாசபை கூடி சில முடிவுகளை எடுத்துள்ளது. எம்பெருமான் கோயில் பெருமாள் கோயில் அழைக்கப்பட்டுள்ளது.
 
இராஜேந்திர சோழவளநாட்டு அம்பத்தூர் நாட்டு நுளப்பியாற்றுக் கிழான் கூறப்படுகிறர்.  தானம் தந்த நாள் சதைய நாளாகும். தண்டகநாடு, குண்டூர், இராயூர், நாணமாலை ஆகிய ஊர்கள் இடம்பெறுகின்றன. 1050 குழிநிலம் இறையிலியாகத் தரப்படுகின்றது. சபையில் நின்று ஐய்யக்கி வண்டுவராபதி பிச்சன் பணிக்க, பணியால் வேளான் பேரான் ஒப்பமிட்டுள்ளான்.
 
மண்டபத்தின் தென்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு நடுவிற்கோயிலான புரவுவரி விண்ணகராழ்வார் கோயில் ஸ்ரீகாரியம் செய்கின்ற அள்ளூர் கேசவபட்டன் அரணைப்புறத்துத் திருவாய்க்குல பத்தன் என்பவன் ஆழ்வார்க்கு ஸ்ரீபலி எழுந்தருள மூவரிடமிருந்த 2166 குழி நிலம் பெற்றுள்ளதைக் குறிப்பிடுகின்றது.
 
விக்ரம சோழனுடைய நான்காவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு அம்பத்தூர் நாட்டு நுளப்பியாறு கிழான் கேசவன் மற்றும் சிலர் நிலங்கள் வாங்கி  கோயிலுக்கு அளித்ததைக் குறிப்பிடுகின்றது. கல்வெட்டில் புல்வாய்ப்பாப்பான் குளத்தூர் இடம் பெறுகின்றது. வண்டுவராபதி திருவாய்க்குலத்தாழ்வார்க்கு ஜன்ம நட்சத்திரம் உரோகினி என்பதால் மாதந்தோறும் உற்சவர் புறப்படுவதற்கும் திருமஞ்சனம் அமுது செய்தருளுகைக்கும் நிலம் வழங்கப்படுகின்றது. மணிமங்கலமுடையான்  இலக்குவணன், இராமதேவன் அகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
 
விக்ரம சோழனுடைய 13 ஆவது ஆட்சிகல்வெட்டு எம்பெருமானுக்குத் திருவிடையாட்டமாக நிலம் விட்டதைக் கூறுகிறது. இலக்குவணன் பஞ்சநெதி ஆளும் பிரான் மகாஜனப் பிரியன் என்ற ஊர்க்கணக்கனும் சபையாரும் இறையிலிச்சித் தருகின்றனர்.
 
'பூமருவிய திருபாது' என்று தொடங்கும் இரண்டாம் இராசராசனுடைய கல்வெட்டில் கோயிலில் ஸ்ரீகாரியம் செய்கிற இராயூர் விஷ்ணுபட்டன், ஸ்ரீவைஷ்ணவ காரியம் செய்கிற அரட்ட முக்கிதாசன் பெயர்கள் உள்ளன. ஊற்றுக்காடான அழகிய சோழநல்லூர் மங்கலங்கிழாந் வேளாந் மலைகுநிய நின்றான் என்பவன் மாதவபட்டனிடம் பொன்னிட்டு நிலம் வாங்கியுள்ளான். சபை இறையிழிச்சித் தருகிறது. நிலத்தில் செம்பாதி அபூர்வி ஸ்ரீவைஷ்ணவராய் வந்தவற்கு உணவிடச் செலவிடவேண்டும். மணிமங்கலமுடையான் ஆனந்தன் போதன் வேளான் சீராமதேவன் வரைவு எழுதி ஒப்பமிட்டுள்ளான். இவ்வூர்த் தச்சக்காலில் செம்பாதியுடைய தச்சன் வடுகநாதன் திருவாய்க் குலமான தொண்டை நாட்டாசாரியன் கல்வெட்டு வெட்டியுள்ளான். ஊர் நடுவில் திருமுற்றத்தில் சபை கூடி முடிவு எடுத்துள்ளது.
 
மண்டபத்தின் தென்புறச்சுவரில் மூன்றூம் குலோத்துங்கனின் 12 ஆம் ஆட்சியாண்டும் கல்வெட்டு (4-12-1189) உள்ளது. கீழ்மாங்காடு நாட்டுத் திருச்கரத்துக் கண்ணப்பன் தூசி ஆதி நாயகன் நீலகங்கரையன் வன்னி நாயகநான உத்தமநிதிக் கண்ணப்பன் காசிட்டுக் கொண்டு விட்ட நிலம் அலங்காரப்பட்டி குழி 600 ஆகும். சபை இவனிடம் பொன் பெற்றுக்கொண்டு இறையிலிச்சித் தருகிறது. அரணைப்புறத்துத் தோணையபட்டன் பணிக்க, கணக்கன் ஆடல்வல்லான் சிவவாக்கிய தேவநான உத்தமபிரியன் ஆவணம் எழுதி உள்ளான்.
 
மண்டபத்தின் கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு திருச்சுரக் கண்ணப்பன் பஞ்சநெதி நீலகங்கரையன் கார்த்திகை மாதத்து பொலிட்டாகப் பழங்காசு 17 அளிக்க, அதனைப் பெற்ற வைஷ்ணவக் கண்காணி அரட்டமிக்கிதாசன் மற்றும் நடுவிற்கோயில் திருவடிப் பிடிக்கும் ஸ்ரீதர பட்டன் இருவரும் விளக்குகள் நான்கு எரிக்க உடன்படுகின்றனர். வண்டுவராபதி கோயிலில் இரண்டு விளக்கும்,  நடுவிற் கோயிலில் 1 விளக்கும் திருவயோத்திக் கோயிலில் ஒரு விளக்கும் எரிக்க உடன்பட்டனர்.
 
மூன்றாம் இராசராசனுடைய 13 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட மூன்று கல்வெட்டுகள் கிழக்குச் சுவரில் உள்ளன. அருளாளபட்டன், முத்துவலிச் சீரிளங்கபட்டன், மீஞ்சூர் எம்பெருமான் அடியான் விளங்கவந்தார். பெருங்குன்றத்துக் கண்ணந்தைகுப்பன் ஆகியோர் விளக்குகள் வைக்கக் காசுகள் அளித்துள்ளனர்.
 
இராஜகோபால் கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டு, தேவராயரின் ஆட்சியில் சக ஆண்டு 1357 இல் வெட்டப்பட்டதாகும். குலோத்துங்கசோழ வளநாட்டுக் குன்றத்தூர் நாட்டு மணி மங்கலமான கிராமசிகாமணி சதுர்வேதிமங்கலத்து வண்டுவராபதியெம்பெருமான் கோயில் தானத்தார் மதகு உடைந்ததால் அன்றாடம் நடக்கும் வாசிபடாத நற்பணம் 300க்கு 2000 குழி நிலத்தைச் சிறு நாச்சியார் மகளார் பாட்டிமா நாச்சியார்க்கு விற்று, சர்வமான்யமாக நில விலைப் பிரமானம் பண்ணிக் கொடுத்துள்ளனர். இந்நிலத்தின் வருவாயை நாச்சியார், கோயிலுக்கு அளித்துள்ளார்.
 
12 அடி கோலால் குழி இரண்டாயிரம் அளக்கப்பட்டது. இந்நிலத்திலிருந்து வரும் கடமை, பொன்வரி எம்பெருமான் தன்மமாகக் காலைச்சந்திக்கு நாள் ஒன்றுக்கு முரிவன் மரக்காலால் அமுதுபடி குறுணி, நெய்அமுது உழக்கு, கறியமுது, தயிரமுது, எரி கரும்பு, இலையமுது, அடைக்கா யமுது அளிக்கவகை செய்யப்பட்டது. கட்டளை நிறைவேற்ற உடன்பட்ட தானத்தார் பிரசாதத்தில் நாள் ஒன்றுக்கு இருநாழி துயிலமந்தான் பட்டரே கொடுக்க உடன்பட்டார். பாட்டிமாநாச்சி யார்க்கு வழங்க தானத்தார் சம்மதித்தனர் எனலாம். கோயில் கணக்கு மணிமங்கலமுடையான் வடமலைதாதர் துயிலமந்தான் பட்டர் ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர். சீராம பட்டரும் தெய்வப் பெருமாள்பட்டரும் சான்றாளர்களாக ஒப்பமிட்டுள்ளனர். நிலத்தை வாங்கி, காலை அமுது படிக்காக வழங்கிய பாட்டிமா நாச்சியார் திருவேளூரில் பதியுளார் என்பதால் தேவரடியார் எனலாம்.
 
மூன்றாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று (கி. பி. 1229) கோயில் பிரகாரம் கட்டியதைக் கூறுகிறது. 1234 இல் வண்டுவராபதி எம்பெருமானுக்குப் புலிமுகம் கொண்ட படிக்கட்டுகளைப் பிரமப்பிரியனும் அகோலமல்ல தேவனும் கட்டியுள்ளனர்.
 
மன்னன் பெயர் ஆட்சியாண்டு சகஆண்டு தெரியாத ஒரு கல்வெட்டு கருவறைத் தென் புறச் சுவரில் உள்ளது. ருத்ரோத்காரிவருஷம் மார்கழி மாதம் 2 ஆம் தேதி ரோகிணியுள்ள நாளில் கல்வெட்டு வெட்டப்படுகிறது, 16-17 ஆம் நூற்றாண்டு எனலாம். வண்டுவராபதி எம்பெருமானுக்குத் திருப்பணிப்பிள்ளை அதிகாரி ஆர்மல்லு நாய்க்கரும் அஞ்ஞூற்று நாற்பது சபையும் தானத்தாரும் --திருப்பள்ளி எழிச்சி சிறப்புவகை அதிகாரி சிறப்பு 1, சபையார் சிறப்பு 1, ஸ்ரீபுண்டரீகர் சிறப்பு 1, - மணிமங்கலம்முடையார்கள் சிறப்பு 1, அகம்படியார் சிறப்பு:1, திருக்கைக்கோளர் சிறப்பு 1, எம்பெருமான் அடியார் சிறப்பு 2, எண்ணெய் வாணியர் சிறப்பு 1, நாவிதர் சிறப்பு 1, என இவையாவும் சந்திராதித்தவரை நடத்த வேண்டும். நடத்தாத பொழுது விஷ்ணு துரோகியும் சிவத்துரோகியுமாவர் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
 
திருப்பள்ளி எழுச்சிக்காக மேற்படியாக வந்த இராசகரம் (வரி என்க), கொண்டு சபையும் தானத்தாரும் கட்டளை நிறைவேற்ற வேண்டும். அதிகாரி, சபை, தலா ஒரு காசு வரி தரவேண்டும். புண்டரீகர் சிறப்பு என்பது கோயில் சார்பாக வரி தருதலாகும். வெள்ளாளர் வேறு: அகமுடையார் வேறு கைக்கோளர் வேறு. இம்மூவரும் முதலியார் என வழங்கப்படுவார்கள். எம்பெருமான் அடியார் மட்டும் இரண்டு பணம் செலுத்த வேண்டும்.
 
கல்வெட்டில் வரும் சிறப்பு என்ற சொல் பல பொருள்களில் இடம்பெறினும் இங்கே இராசகரத்தின் பொருட்டு என்பதால் பணத்தைக் குறிப்பிடுகிறது.

கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டு சகம் 1450 எனலாம். சில மண்டபங்களை ஏற்படுத்தியும் தோப்புச்சாலை, மரம் உண்டாக்கியும் பயிர் செய்யவும் மேலே குறிப்பிட்ட சிந்தையதேவ மகாராஜாவே ஏற்பாடு செய்துள்ளார். வண்டுவராபதி கோயிலில் கங்கராஜாவின் மண்டபம், கயிலாசநாதர் கோயிலில் நரசயர் மண்டபம், தன்மீச்சரமுடையார் கோயிலில் சிந்த இராஜாவின்மண்டபம், வீற்றிருந்த பெருமாளுக்குக் குமார வஸப்பர் மண்டபம் எனப் பல மண்டபங்கள் கல்வெட்டில் உள்ளன. இம்மண்டபங்களையும் தோப்புச் சாலை மரங்களையும் பேணுவதற்கு வருடத்திற்கு 24 பணமும் வழங்கப்பட்டது. சந்தைக்குப்பம் என்ற ஊரவரைக் கட்டளை இடச் செய்யப்பட்டது. பண்டிராசாக்கள் சந்தான பரம்பரையும் நடத்தக் கடவோம் என்று இதிலும் வருகிறது.

Inscriptions ref: 
Tholliyal Nokkil Kanchipuram Mavattam, Sa Krishnamurthy.

The inscriptions in English continue at the end of this article…




LEGENDS
It was said that Sri Ramanujar had done service in this temple, and if one worships Perumal of this temple, the eye-related ailments would be cured.
   
LOCATION OF THE TEMPLE: CLICK HERE

 
 Dhakshinamurthy in the thoranam
 Kalinga Narthanar in the thoranam
 Vinayagar 
Paramapatha Narayanan













A Jala with a sculpture 

The inscriptions in English continue….

The Chôla king Rajakesari-varman's (1.2)’s 6th reign year inscription on the south wall of the main shrine, it opens with two Sanskrit verses, which state that a person whose name is not given made a grant to the Vishnu temple at Ratnâgrahara or Ratnagrâma, i.e., Manimangalam. From the following Tamil passage, it appears that the donor had purchased the land from the inhabitants of Manimangalam. The grant consisted of 4,000 kuli of land, of which 2,000 were situated on the west of Manimangalam and south of Kulattûr, the modern Kolattûr. The remaining 2,000 kali were situated on the south of Manimangalam and east of Amanpakkam-the modern Ammanambakkam.

In this archaic inscription the virama is marked above several letters by a dot (pulli), just as in the modern Tamil print. The Grantha nå of pranaša (1.1) is expressed by a compound letter which differs from the Tamil nad.

Rajakósarivarman, alias Rajadhirâjadēva’s (surnamed Jayankonda-Chôla (1.7) 29th reign year inscription on the north and west walls; it opens with a panegyrical account of the king's deeds. The text of this passage has been settled by comparison with the corresponding introductions of three other inscriptions, viz.-

1. Tk. = an inscription of the 29th year in the Śvêtâranyéśvara temple at Tiruven-kâdu in the Tanjore district (No. 114 of 1896).

2. Tr. an inscription of the 31st year in the Adhipurisvara temple at Tiruvorriyûr near Madras (No. 107 of 1892).

8. Tai. An inscription of the 32nd year in the Panichanadéévara temple at Tiruvai-yâru near Tanjore (No. 221 of 1894).

Among the achievements of Rajadhiraja, the subjoined inscription mentions that he "destroyed the palace of the Chalukya king in the city of Kampili" (1.6). As I have said before, this statement enables us to identify Rajadhiraja with the king who, according to the Kalingattu-Parani (viii. 26), "planted a pillar of victory at Kampili," and to place his reign immediately after that of Rajendra-Chôla I, and before that of Parakesari-varman, alias Rajendradeva. Rajendra-Chôla I ascended the throne in C.E. 1001-2 and reigned until at least C.E. 1032. An inscription at Mindigal proves that Rajadhiraja's anointment to the throne took place in C.E. 1018. This would be about the 17th year of the reign of his predecessor Rajendra-Chôla I. Consequently, Rajadhiraja appears to have been the co-regent of the latter and cannot have exercised independent royal functions before the death of the other. It is in perfect accordance with this conclusion that his inscriptions which have been discovered so far are all dated in the later years of his reign, viz. between the 26th and 32nd years.

The introduction of the subjoined inscription states that Rajadhiraja appointed seven of his relatives to be governors over the Chera, Chalukya, Pandya and Ganga countries, the island of Ceylon, the Pallava country, and Kanyakubja (1.1). This statement is evidently exaggerated, at least as far as it refers to the Chalukya dominions and Kanyakubja. Next are mentioned three Pandya kings (L.If.). The first of them, Manabharana, was decapitated; the second, Vira-Kerala, was trampled down by an elephant; and the third, Sundara-Pandya, was expelled to Mullaiyûr. Further, Rajadhiraja killed an unnamed king of Vênâdu, i.e. Travancore, and three princes of Irâmagudam (?). Having routed the Chêra king, he followed the example of his ancestor Rajaraja I. in destroying the ships at Kandalûr-Salai (1. 21.).

Then followed a victorious war against Ahavamalla, Vikki, Vijayaditya and Singamayan, which was led by a general named Kêvudan, and in the course of which two of Ahavamalla's officers, named Gandappayan and Gangadhara, were killed and the city of Kollippakkai was set on fire (1.3f.). Kollippakkai or, in Kanarese, Kollipâke was included in the territory of the Western Chalukyas, and Åhavamalla, Vikki and Vijaya-ditya are identical with the Western Chalukya king Ahavamalla-Sômêśvara I. (C.E. 1044 and 1068) and two of his sons, Vikramaditya VI. (C.E. 1055-56 and 1076 to 1126) and Vishnuvardhana-Vijayâditya (C.E. 1064 to 1074).*

The next of Rajadhiraja's expeditions cost their crowns to four kings of Ceylon, viz. Vikramabahu, Vikrama-Pandya, Vira-Salamêgan, and Śrivallabha Madana-raja (L. 4 f.). The second of these is said to have ruled over the southern Tamil country before taking possession of Ceylon, the third to have originally ruled over Kanyakubja, and the fourth to have taken refuge with a certain Krishna. Worst of all fared Vira-Salamigan. The Chôļa king seized his elder sister and his daughter (or wife) and cut off the nose of his mother, and the Ceylon king himself fell in battle. An independent and somewhat different account of these struggles is given in the 56th chapter of the Mahavamsa, which mentions successively the reigns of Vikramabahu, who is supposed to have reigned from C.E. 1037 to 1049, Vikrama-Pandu (C.E. 1052 to 1053), Jagatipâla (C.E. 1053 to 1057), and Parakrama-Pându (C.E. 1057 to 1059). Of Jagatipâla it is said that he came from the city of Ayodhya, that the Cholas slew him in battle, and that they carried his queen and his daughter to the Chôla country. As the two first names, Vikrama-bâhu and Vikrama-Pandya, are the same in Rajadhiraja's inscriptions, and in the Mahavamsa, we may identify Jagatipala with Vira-Salamêgan, who came from Kanyakubja, who was killed by the Chôlas, and whose elder sister and daughter were carried away by them. It remains uncertain whether he was a native of Kanyakubja (Kanauj) or Ayodhya, as stated respectively in Rajadhiraja's inscriptions and in the Mahavamsa. The fourth king, Śrivallabha Madanarâja, is perhaps the same as the Parikrama-Pandu of the Mahavamsa, who is said to have been killed by the Chôlas.

On a second raid to the north, Rajadhiraja defeated four chiefs, whose names are given, but whom I cannot identify, and destroyed the palace of the Chalukya king at Kampili (L. 5 f.), a place in the Hosapête taluka of the Bellary district, which is also mentioned in a Western Chalukya inscription.

As I have stated before (p. 39 above), Rajadhiraja was the elder brother of his successor Parakésarivarman, alias Rajendradeva, and met with his death in the battle of Koppam. Hence I suspect that it is Rajadhiraja who is meant in a Western Chalukya inscription of C.E. 1071 at Annigere in the Dharwâr district, which states that "the wicked Chôla, who had abandoned the religious observances of his family, penetrated into the Belvola country and burned the Jaina temples which Ganga-Permadi, the lord of the Ganga-mandala, while governing the Belvola province, had built in the Annigere-nadu,” and that "the Chôla eventually yielded his head to Sômêśvara I. in battle, and thus, losing his life, broke the succession of his family."" "The record adds that the temples were subsequently restored by the Mandalika Lakshmadeva."

According to Professor Kielhorn's calculation, the date of this inscription (1. 7 f.) corresponds to Wednesday, the 3rd December C.E. 1046. On this day the villagers made over to the temple 2,200 kuli of land and received in exchange 100 kasu from the temple treasury.

Above, Vol. II. p. 303, I noticed two inscriptions of the 4th year of the reign of Parakésarivarman, alias Rajendradeva’s 4th year of the reign inscription on the outside of the east wall of the inner prahara of the temple, is a subjoined inscription. It is dated on a week-day (l. 14 f.), which will probably admit of astronomical calculation as soon as a second, similarly dated record of the same reign may be discovered. The text of the historical introduction has been settled with the help of two other inscriptions, viz.-

1. Tv. an inscription of the 4th year in the Bilvanûthéśvara temple at Tiruvallam in the North Arcot district (No. 190 of 1894).

2. Tm. an inscription of the 8th year in the Vaidyanatha temple at Tirumalavâdi in the Trichinopoly district (No. 84 of 1895).

Like the inscriptions of his predecessor Rajadhiraja (p. 55 f. above) and those of his successor Virarâjêndra I. (p. 33 above), this inscription of Rajendra opens with a list of relatives on whom the king conferred certain titles (Il. 1 to 6). The recipients of these honours were a paternal uncle of the king, four younger brothers of his, six sons (?) and two grandsons (?). The fifth of the sons- Mudikonda-Chôla with the title Sundara-Chôla - is perhaps identical with a prince of the same name and title, who is mentioned in the inscriptions of Rajendra's successor, Virarajendra I.

Lines 6 to 12 give a detailed account of the battle of Koppam, which is only briefly noticed in the hitherto published inscriptions of Rajendra. His enemy Ahavamalla (-Someévara I.) is here expressly called Saļukki, ie. the Chalukya king (11. 7, 9 and 10). The Chôla king invaded Ratta-mandalam and was met by Ahavamalla at Koppam. At first the advantage seems to have been on the side of the Chalukya king. Rajendra him. self and his elephant were wounded by arrows, and the men who had mounted the elephant along with him were killed. But fresh troops were advanced and turned the fortune of the battle. Ahavamalla fled, and several of his officers fell. Among these the inscription mentions a younger brother of the Chalukya king-Jayasimha," Pulikėsin," Daśapanman," Aśokaiyan, Araiyan, Mottaiyan and Nanni-Nulamban, and among those who took part in the flight, Vanniya-Rovan, Tuttan and Kundamayan. The first of these three chiefs is perhaps identical with the Haihaya Mahamandaléśvara Rêvarasa, who is mentioned as a vassal of Söméévara I, in an inscription of C.E. 1054-55. Among the spoil of the battle were many elephants, three of which are mentioned by name (1. 11), the banner of the boar, and two queens by name Sattiyavvai and Singappai (1. 12).

Finally, Rajendra despatched an army to Ceylon, where the Kalinga king Vira-Salâmêgan was decapitated, and the two sons of the Ceylon king Manabharanan were taken prisoners. Another Vira-Salamêgan, who is stated to have migrated to Ceylon from Kanyakubja, had been killed by Rajendra's predecessor Rajadhiraja. The same Chôla king had decapitated another Mânûbharana, who was, however, a Pandya king and not a king of Ceylon. The Maharamsa mentions two princes of the name Manibharana, and two others of the name Kittisirimegha. Manabharana I. and Kittisirimegha I. were nephews and sons-in-law of the Ceylon king Vijayabahu I. (chapter lix. verses 42 and 44). His queen Tilõkasundari was a princess of Kalinga (ibid. verse 29 f.). Manābharanan and Vira-Sala-megan in the subjoined inscription might correspond to Mirabharana and Kittisirimegha in the Mahavamsa, and the reason why Vira-Salamėgun is styled a Kalinga king in the inscription might be the fact that his mother-in-law was a Kalinga princess according to the Mahavamsa. On the other hand, king Vijayabahu I. is supposed to have reigned from C.E. 1065 to 1120, and Vikkamabáhu I., in whose time Mänäbharana I. and Kittisirimēgha I. usurped the government of Ceylon, from C.E. 1121 to 1142, while Rajendra and Virarijendra I. have to be accommodated between C.E. 1050 and 1070.7 Consequently, Minabharanan and Vira-Salamegan in the inscription must be distinct from, and prior to, Manabharata I. and Kittisirimegha I. in the Mahavasa. But, as I have previously stated (p. 39 above), the conquest of Ceylon by Rajendra is established by the existence of an inscription of his in that island.

The subjoined inscription records that the villagers received an unspecified sum from Kamakkavvaiyal, the mother of the Senapati Jayankonda-Chôla-Brahmâdhiraja, and granted in return a piece of land at Amanpakkam-the modern Ammaņambakkam-on the south of Manimangalam to the temple. This land was situated "to the south of the land that has been formerly granted to this god by a stone inscription." The reference is to an inscription of Rajakėsarivarman (No. 27 above), which registers a grant of land on the south of Manimangalam and east of Amanpakkam.

The Chola King Rajakesarivarman, alias Virarājendradeva (I.)’s 5th year of the reign inscription, it opens with a long and interesting historical passage, the first portion of which agrees on the whole with the introduction of the Karuvûr inscription of the same king (No. 20 above). But the statement that the king conferred certain titles on some relatives of his (No. 20, II. 1 to 3) is omitted here. For the reconstruction of the text of the fresh portion of the introduction no materials are available besides the incomplete introduction of the Takkõlam inscription and some stray fragments of the Gangaikonda-Sõlupuram inscription.

Virarājendra I. is said to have defeated the Keralas at Ulagai, which seems to have been a place on the western coast, and to have tied in his stables the elephants of the Châ lukyas and Pandyas (1. 16 f.). In a battle on the bank of an unspecified river, he cut off the heads of some chiefs, some of whom are mentioned by name, but cannot be identified (1. 17 ff.). As the Ganga and Nulamba chiefs figure among them, they were probably feudatories of the Western Chalukya king. Vimrajendra I. was going to exhibit the heads of his victims at Gangaikonda-Śõlapuram, when his old enemy, the Chalu-kya king (Ahavamalla-Sömbévara L.), prepared to take revenge for his former defeat at Küdal (or Küdaléangamam) and despatched an autograph letter, in which he challenged the Chôla king to meet him once more at Küdal (1. 20 ff.). Virarājendra I. proceeded to Kândai (or Karandai?), which seems to have been a place near Kodal, on the appointed day. Though he waited there for a full month, his enemy did not put in his appearance, but took to flight (1. 24 f.). The Chôļa king occupied and burnt Ratta-padi and planted an inscribed pillar of victory on the Tungabhadra River (1. 25 f.).

Then follows a passage which states that Virarajendra 1. appointed "the liar who came on a subsequent day" to be Chalukya king or heir-apparent, and that, in derision, he placed round the neck of the candidate a board on which was written that the bearer had escaped execution by an elephant and had run away in public (L. 26 ff.). The Manimanga-lam inscription does not name the person who was the object of this mockery. But an inscription of the 7th year of Virarājendra I. at Tirukkalukkunram (No. 175 of 1894) says that the king "tied (round the neck) of the Salukki Vikramaditya, who had taken refuge at his feet, a necklace (kanthika), (which) illumined the eight directions, and was pleased to conquer and to bestow (on him) the seven and a half lakshas of Ratta-padi, Thus it appears that the Chalukya king or heir-apparent appointed by Virarajendra I. was Vikramaditya VI., the son of his enemy Ahavamalla-Sombávara I., and that Vikramaditya's coronation was not a mere sham act, as which it is represented in the subjoined inscrip-tion. As it is now an established fact that, after the wars between Söméśvara I. and Virarajendra I., the latter entered into friendly relations with Vikramaditya VI., it cannot be doubted any more that the Chôļa king whose daughter, according to the Vikramanka-devacharita, became the wife of Vikramaditya VI., is identical with Virarājendra I.

The king next undertook an expedition into Vêngai-nidu, ie. the country of Vengi, which he had already conquered on a former occasion (1. 28). His army defeated the enemy "on the great river close to Viśaiyavādai," i.e. at Bezvida on the Krishna, proceeded to the Godavari, and passed Kalinga and Chakra-kôtta (1. 29 f.). The king bestowed the country of Vêngi on Vijayaditya (1.30 f.). Formerly I identified this prince with the Eastern Chalukya viceroy Vijayaditya VII. But Mr. Venkayya aptly suggests that he may be the same as Vishnuvardhana-Vijayaditya, a younger brother of Vikramaditya VI., who bore the title 'lord of the province of Vengi.

On his return to Gangaikonda-Solapuram, the king assumed the surname Rajadhirajaraja and exhibited the booty which he had brought from the country of Vêngi (1. 31 ft.).

In lines 36 ff. the inscription records that 4,450 kuli of land near the village were granted to the temple by the Senapati Jayańkonda-Chôla-Brahmadhiraja, whose mother had made the grant described in the preceding inscription of Rajendra (No. 29). The land had been purchased from the villagers by Mañjippayanâr, alias Jayasimha-kulantaka-Brahmamârâyar, the father of the Senapati.

The Chola king Rajakėsarivarman, alias Kulôttunga-Chôladêva (I.)’s 48th reign year inscription on the west wall of the mandapa opens with the same introduction as two inscriptions at Kanchi, which I have published in Vol. II. (Nos. 77 and 78). It is dated on a week-day (18) which, according to Professor Kielhorn's calculation, corresponds to Friday, the 25th January C.E. 1118. On this day a private person purchased from several other persons 1,050 kuli of land near the village and granted them to the temple, with the condition that the produce of the land might be used for defraying the cost of processions on new-moon days.

This inscription in the south wall of the mandapam is mutilated at the end. It records the purchase of some land near the village, the produce of which was assigned to the temple for providing offerings. The name of the purchaser and donor was Viravali Tiruvarangam-udaiyân Sahasran, and the two temple managers at the time of the purchase were Kêéava-Bhattan of Allûr and Tiruvaykkula-Pittan of Aranaippuram. As the same three persons are mentioned in the preceding inscription (No. 31), which belongs to the reign of Kulôttunga I., it follows that the subjoined inscription, which is dated in the 48th year of Tribhuvanachakra-vartin Kulôttunga-Chôladeva, has to be assigned also to Kulôttunga I.

The Chola King Parakésarivarman, alias Vikrama-Chôladeva (1.17)’s 4th year of the reign inscription on the west wall of the mandapam, opens with an introduction which resembles that of the Tañjavûr inscription of this king, but is only partially preserved. It records that certain land was purchased from the villagers and granted to the temple. The land was situated in Pulvayppappan-Kulattûr-evidently a portion of the village of Kulattûr which is referred to in No. 27 above.

The Chola king Tribhuvanachakravartin Kulôt-tunga-Chôladeva’s 8th year of the reign inscription on the west wall of the mandapa records that the villagers gave to the temple two pieces of land near the village, the first of which had been purchased from Sahanai Madhava-Bhattan. The second piece of land had been purchased in the 13th year of the reign of Vikrama-Chôladeva.

As it is improbable that a very long time could have passed between the purchase of the land in the 15th year of Vikrama-Chôladêva and its grant to the temple in the Sth year of Kulôttunga-Chôladêva, it may be assumed that Kulôttunga-Chôladeva was the immediate suõdessor of Vikrama-Chôladeva. According to the Chellûr plates of Kulôttunga II.,* Vikrama-Choda reigned for 15 years (C.E. 1112-1127) and was succeeded by his son Kulôttunga-Chôda II. Hence the former may be identified with Vikrama-Chôladêva, who is mentioned in the subjoined inscription, and the latter with Kulõttunga-Choladeva, to whose reign the inscription belongs.

The Chola king Parakésarivarman, alias Tribhuvanachakravartin Rajarajadeva (L. 5)’s 8th year of the reign inscription on the outside east wall of the inner prahara opens with a panegyrical passage, from which we learn nothing of any importance but that his queen bore the name or title Mukkökkilanadigal It records that some land near the village was purchased from Sihanai Madhava-Bhattan and assigned to the temple, with the condition that the produce of the land should be applied for providing offerings of boiled rice to the god.

At the time of the inscription the overseer of the Sri-Vaishnavas was Arattamukki-dâsan. As the same officer is referred to in two inscriptions of the 12th and 28th years of the reign of Kulôttunga-Chôla III. (Nos. 36 and 37 below), it may be assumed either that Parak@sarivarman, alias Rajarajadêva, was identical with that Rajarajadeva who succeeded Kulottunga-Chôla III. or that he was the predecessor of the latter. I am inclined to adopt the second alternative, because the present inscription mentions as the person from whom the granted land was purchased a certain Sahanai Madhava-Bhattan, whose name occurs in a similar connection in the inscription of Kulôttunga-Chôla II. (No. 34 above). Hence the king to whose reign the subjoined inscription belongs has to be styled Rájarāja II., and the successor of Kulôttunga-Chôla III. will be Rajaraja III. The reign of Rajaraja II. would fall between C.E. 1132, the latest date of Kulôttunga II., and C.E. 1178, the date of the accession of Kulôttunga III.

I have impressions of two other inscriptions of Rajaraja II. which open with the same panegyrical introduction. The first of them, in the Svêtûranyéśvara temple at Kadappêri near Madurântakam in the Chingleput district (No. 132 of 1896), is dated in the 9th year; and the second, in the Ekamranatha temple at Conjeeveram (No. 9 of 1893), is dated in the 15th year of the reign, "on the day of Punarvasu, which was a Thursday and the four-teenth tithi of the first fortnight of the month of Tai."

The Chozha king Kulôttunga-Chôladeva III’s 12th year of the reign, 1189 CE, inscription on the south wall of the mandapa, records that a military officer purchased 600 kuli of land near the village and assigned them to the temple, with the condition that the produce of the land should be applied for providing offerings of boiled rice to the god.

The Chozha king Kulottunga-Chôladeva III’s 28th year of the reign inscription on the east wall of the mandapa records that the same military officer who is mentioned in the preceding inscription (or a relation of his) deposited with the temple authorities a sum of money, from the interest of which four lamps had to be supplied with fuel.

The Chozha king Rajarajadeva (III.?)’s 13th year of the reign inscription on the east wall of the inner praharam registers several payments of money into the temple treasury for feeding lamps in the temple.

The Chozha king Tribhuvanachakravartin Rajarajadeva’s 18th year of the reign inscription on the east wall of the mandapa (This king is probably identical with Rajaraja III., who is known to have ascended the throne about C.E. 1216 and seems to have been the immediate successor of Kulôttunga-Chôla III. In this case the week-day on which the inscription is dated will admit of astronomical calculation.), records that a flight of stone steps leading to a mandapa was built at the expense of two brothers. 

This inscription on the east side wall of the inner praharam consists of a single Sanskrit verse in the Indravajra metre and of a passage in Tamil prose. It is dated on a weekday (1.3), which will probably admit of calculation, in the 18th year of the reign of Tribhuvanachakravartin Rajarajadêva, and records the gift of two lamps to the image of Vishnu, and to an image of Narasimha which was set up in the same temple.

References
South Indian Inscriptions Volume - III
---OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment